உள்ளாட்சித் தேர்தல்: தருமபுரி கலெக்டர் ஆர். லில்லி ஓட்டுப்போடவில்லை
Subscribe to Oneindia Tamil

தமிழகத்தி்ல முதல் கட்ட உள்ளாட்சித் தேர்தல் நேற்று முன்தினம் நடந்தது. இன்று இரண்டாம் கட்ட தேர்தலுக்கான வாக்குப்பதிவு நடந்து கொண்டிருக்கிறது. மக்கள் ஆர்வமுடன் வாக்களித்து வருகின்றனர்.
இந்நிலையில் தருமபுரி மாவட்ட கலெக்டர் ஆர். லிலலி தனது ஜனநாயக கடைமையை நிறைவேற்றவில்லை என்று தெரிகிறது. அவருக்கு சென்னை வில்லிவாக்கத்தில் வாக்கு உள்ளது என்று கூறப்படுகிறது. அவர் தனது வாக்கை தருமபுரி வாக்காளர் பட்டியலிலும் சேர்க்கவில்லை, வில்லிவாக்கததிற்கு சென்றும் வாக்களிக்கவில்லை.
அவரால் தபால் ஓட்டு கூட போட முடியவில்லை என்று கூறப்படுகின்றது.












Click it and Unblock the Notifications