மீன்பிடிப்பதற்காக மீனவர்களை சுட்டுத்தள்ளும் ஒரே நாடு இலங்கைதான்: தா. பாண்டியன்

Subscribe to Oneindia Tamil

சென்னை: தமிழக மீனவர்களை தாக்குவதன் மூலம் இலங்கை இந்தியாவுக்கு எதிராக அறிவிக்கப்படாத யுத்தம் நடத்துகிறது. கடலில் மீன் பிடிப்பதற்காக மீனவர்களை சுட்டுத் தள்ளும் ஒரே நாடு இலங்கை தான் என்று இந்திய ம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் தா.பாண்டியன் தெரிவித்துள்ளார்.

இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயற்குழு கூட்டம் நடந்தது. அதில் கட்சியின் மாநில பொதுச் செயலாளர் தா. பாண்டியன் கலந்து கொண்டார்.

கூட்டம் முடிந்த பின் வெளியே வந்த அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது,

இலங்கை ராணுவம் தமிழக மீனவர்களை தொடர்ந்து தாக்கி வருகிறது. கடலில் மீன் பிடிப்பதற்காக அவர்களை சுட்டுத்தள்ளும் ஒரே நாடு இலங்கை தான். இவ்வாறு தொடர் தாக்குதல் நடத்துவதன் மூலம் இலங்கை இந்தியாவுக்கு எதிராக அறிவிக்கப்படாத யுத்தம் நடத்துகிறது என்றே வைத்துக் கொள்ளலாம். நேச நாடு என்று சொல்லிக் கொள்ளும் எந்த நாடாவது இவ்வாறு செய்யுமா என்றார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+