முல்லைப் பெரியாறு அருகே புதிய அணை:தடுத்து நிறுத்தக் கோரி பாமக இன்று போராட்டம்
Subscribe to Oneindia Tamil
கம்பம்: முல்லை பெரியாறு அணையின் குறுக்கே கேரளா அரசு புதிய அணை கட்டுவதை தடுத்து நிறுத்தக் கோரி பாமக சார்பில் வரும் 12ம் தேதி கம்பத்தில் நடப்பதாக இருந்த போராட்டம் இன்று கூடலூரில் நடைபெறும் என்று அக்கட்சியின் தலைவர் ஜி.கே.மணி தெரிவி்த்துள்ளார்.
இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது,
முல்லைப் பெரியாறு அணையின் குறுக்கே புதிய அணை கட்ட கேரள அரசு முயற்சி செய்து வருகின்றது. இந்த முயற்சியை மத்திய அரசு தடுத்து நிறுத்தக் கோரி பாமக சார்பில் தேனி மாவட்டம் கம்பத்தில் வரும் 12ம் தேதி நடக்கவிருந்த போராட்டம் மாற்றப்பட்டுள்ளது.
அந்த போராட்டம் கூடலூரில் இன்று (7ம் தேதி) மாலை 3 மணிக்கு நடைபெறும். இதில் பாமகவினரும், தமிழ் ஆர்வலர்களும், விவசாயிகளும் அதிக அளவில் கலந்து கொள்ள வேண்டும் என்று அதில் அவர் தெரிவித்துள்ளார்.
More From
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications