திருமங்கலத்தில் உம்மன் சாண்டி கொடும்பாவி எரிப்பு: 20 வழக்கறிஞர்கள் கைது
மதுரை: திருமங்கலத்தில் முல்லைப் பெரியாறு விவகாரத்தில் கேரள அரசின் போக்கை கண்டித்து அம்மாநில முதல்வர் உம்மன் சாண்டியின் உருவ பொம்மையை எரித்ததற்காக 20 வழக்கறிஞர்கள் கைது செய்யப்பட்டனர்.
முல்லைப் பெரியாறு அணை அருகே புதிய அணை கட்டியேத் தீருவோம் என்று கேரள அரசு பிடிவாதமாக உள்ளது. இந்த விவகாரம் தொடர்பாக இரு மாநிலங்களுக்கிடையே பேச்சுவார்த்தை நடத்தி சுமூகத் தீர்வு காண மத்திய அரசு முயற்சி செய்து வருகிறது. இந்நிலையில் இரு மாநிலங்களிலும் வன்முறைச் சம்பவங்கள், போராட்டங்கள் நடந்து வருகின்றன.
முல்லைப் பெரியாறு விவகாரத்தில் கேரள அரசின் போக்கை கண்டித்து திருமங்கலத்தில் இன்று வழக்கறிஞர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினர். அப்போது அவர்கள் கேரள முதல்வர் உம்மன் சாண்டியின் உருவ பொம்மையை தீ வைத்து எரித்தனர். இது குறித்து தகவல் அறிந்த போலீசார் அங்கு விரைந்து சென்று உருவ பொம்மையை எரித்ததற்காக 20 வழக்கறிஞர்களை கைது செய்தனர்.
-
இமாச்சல் போல.. தமிழகத்தில் அரசு ஊழியர்களின் மாத சம்பளத்தை 30% குறைக்க வேண்டியது வரும்.. அன்புமணி -
1 சவரன் தங்க நகை வாங்க போறீங்களா? கடைக்காரர் போடும் கணக்கில் அதிக மாற்றமா? ஏமாறாமல் இருக்க பில் தேவை -
10 பைசா கூட வராது.. தங்கத்தை மொத்தமாக விற்கும் முதலீட்டாளர்கள்.. நெருங்கி வரும் பேரழிவு? -
அதை சொல்ல யாருக்கும் அருகதை இல்லை.. வீட்டிலும், ஆபீஸிலும் இதுதான் நடக்குது செல்வராகவன் ஆதங்கம் -
56 out of 234: விசிகவுக்கு "6+2!" திமுக கூட்டணியில் எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை தொகுதிகள்? -
அதிமுக கூட்டணியில் பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு! -
கேஸ் மானியம் ₹300 வந்தாச்சா? வங்கிக்கு போகவே வேண்டாம்… வீட்டிலேயே 2 நிமிஷத்தில் தெரிஞ்சுக்கலாம் -
48 அவுட் ஆஃப் 234! திமுக கூட்டணியில் இதுவரை எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை சீட் ஒதுக்கீடு! -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு முக்கிய அறிவிப்பு! கார்டு காலி ஆயிடும்..ரேகை வைக்கலைனா ப்ளாக் தான் -
அமெரிக்காவை வீழ்த்தும் ஈரான்.. ஆட்டம் காணும் மிதக்கும் அரண்மனை.. ஒரே இரவில் பஸ்பம் ஆன $13000000000! -
டிரம்ப் வயிற்றில் பாலை வார்த்த ஈரான்.. அமெரிக்காவுக்கு முதல் முறையாக பச்சைக்கொடி -
நாகர்கோவில் எம்எல்ஏ காந்திக்கு கல்தா.. பாஜக தலைமை முடிவால் கலக்கம்












Click it and Unblock the Notifications