புதுக்கோட்டை அருகே சத்துணவு சாப்பிட்ட 103 மாணவர்களுக்கு வாந்தி, மயக்கம்

Subscribe to Oneindia Tamil

புதுக்கோட்டை: புதுக்கோட்டை அருகே சத்துணவு சாப்பிட்ட 103 மாணவர்களுக்கு வாந்தி, மயக்கம் ஏற்பட்டதால் சிகிச்சைக்காக மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர்.

புதுக்கோட்டையை அடுத்த வாராப்பூரில் அரசு உயர்நிலைப் பள்ளி செயல்பட்டு வருகின்றது. இந்த பள்ளியல் மாணவர்கள் வழக்கம் போல் நேற்று மதியம் சத்துணவு சாப்பிட்டனர். சிறிது நேரத்திற்கு பின்பு சத்துணவு சாப்பிட்ட மாணவர்கள் ஒவ்வொருவராக வாந்தி எடுத்தனர். சிலர் மயக்கமும் அடைந்தனர்.

சுமார் 103 மாணவர்களுக்கு வாந்தி, மயக்கம் ஏற்பட்டது. இதையடுத்து சிகிச்சைக்காக அவர்கள் அனைவரும் புதுக்கோட்டை அரசு தலைமை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. அவர்களின் திடீர் வாந்தி, மயக்கத்திற்கு சத்துணவு தான் காரணம் என்று கண்டறியப்பட்டது.

இந்த சம்பவத்தால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+