அரசியல் பாதையை தேர்வு செய்தது தவறு, டென்னிஸிலேயே இருந்திருக்கலாம்: ப.சிதம்பரம்
Subscribe to Oneindia Tamil

திரிபுரா தலைநகரான அகர்தலாவில் டென்னிஸ் மைதானத்தை தொடங்கி வைத்து ப.சிதம்பரம் பேசியதாவது:
கல்லூரி நாட்களில் நான் நன்றாக டென்னிஸ் விளையாடுவேன். நான் தொடர்ந்து அந்த விளையாட்டில் கவனம் செலுத்தி இருந்தால், அரசியல்வாதியை விட சிறந்த டென்னிஸ் வீரராக விளங்கி இருப்பேன். ஆனால் தவறான பாதையை தேர்ந்து எடுத்துவிட்டேன்'' என்றார்.
அரசியலில் பல்வேறு சர்ச்சைகளில் சிக்கி அல்லல்படும் ப.சிதம்பரம், தற்போது 2ஜி புயலிலும் மாட்டியுள்ள நிலையில் இப்படிப் புலம்பித் தள்ளியிருக்கிறார்.












Click it and Unblock the Notifications