அசாருத்தீனுக்கு எதிராக பிடி வாரண்ட்: டெல்லி நீதிமன்றம் உத்தரவு

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டனும், எம்.பி.யுமான அசாருத்தீன் சஞ்சய் சோலான்கி என்பவருக்கு ரூ. 1.5 கோடிக்காண காசோலை கொடுத்தார். ஆனால் அவரது வங்கிக் கணக்கில் காசில்லாமல் அந்த காசோலை திரும்பி வந்தது. இதையடுத்து சோலன்கி டெல்லி மெட்ரோபாலிடன் மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் வழ்ககு தொடர்ந்தார்.
இந்த வழக்கை விசாரித்த மாஜிஸ்திரேட் விக்ராந்த் வைத் அசாருத்தீனுக்கு எதிராக ஜாமீனில் வெளியே வர முடியாத பிடி வாரண்ட் பிறப்பித்தார். அசாருத்தீன் உத்தரபிரதேச தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டிருப்பதால் நீதிமன்றத்தில் ஆஜராவதில் இருந்து விலக்கு கேட்டு அவரது வழக்கறிஞர் தாக்கல் செய்த மனுவும் தள்ளுபடி செய்யப்பட்டது.
இந்நிலையில் வரும் 7ம் தேதி அசாருத்தீனை நீதிமன்றத்தில் ஆஜராகுமாறு மாஜிஸ்திரேட் உத்தரவிட்டார். முன்னதாக இந்த வழக்கின் இறுதி தீர்ப்பு வழங்கும் நாள் அன்று அசாருத்தீன் நீதிமன்றத்தில் ஆஜராகாததால் அப்பொழுதும் பிடி வாரண்ட் பிறப்பிக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
சோறு இல்லைனா விளையாட முடியுமா? விவசாயத்தை விட விளையாட்டு கஷ்டம் என்ற ஆதவ்விற்கு கஸ்தூரி ராஜா கேள்வி












Click it and Unblock the Notifications