மும்பையில் ஹோலி பொடியால் அலர்ஜி: 144 பேருக்கு வாந்தி மயக்கம்-மருத்துவமனையில் அனுமதி
Subscribe to Oneindia Tamil

தாராவியில் சாஸ்திரி நகரில் இன்று பிற்பகல் ஹோலி கொண்டாட்டம் களைகட்டியிருந்தது. அப்போது பலரும் அலர்ஜி காரணமாக அலறியபடி லோக்மான்யா திலக் மருத்துவமனைக்கு சென்றனர்.
ஹோலி பொடியைப் பூசிக் கொண்ட பலருக்கு வாந்தி மயக்கமும் ஏற்பட்டிருக்கிறது. சிலரது நிலைமை கவலைக்கிடமாக இருப்பதாகக் கூறப்படுகிறது.
மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டோரில் பெரும்பாலானோர் 9 வயது முதல் 10 வயதுக்குட்பட்ட சிறார்களே அதிகம் என்று மருத்துவமனை தகவல்கள் தெரிவிக்கின்றன.












Click it and Unblock the Notifications