பிஜூ ஜனதா தளம் உருவாக்குகிறது "கூட்டாட்சி அணி"
டெல்லி: காங்கிரஸ், பாரதிய ஜனதா அல்லாத கட்சிகளை ஒன்றிணைத்து புதிய அணி உதயமாகுமா? என்ற எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் "கூட்டாசி அணி" ஒன்றை பிஜூ ஜனதா தளம் உருவாக்க உள்ளது.
இது தொடர்பாக அக்கட்சியின் நாடாளுமன்ற குழுத் தலைவர் பி.மகதாப் கூறியதாவது:
நாங்கள் மூன்றாவது அணி அல்லது 4வது அணி அமைக்கப் போகிறோம் என்றெல்லாம் கூறுகின்றனர். ஆனால் மாநிலங்களின் உரிமைகளைப் பாதுகாக்கக் கூடிய வகையிலான "கூட்டாட்சி அணி"யை உருவாக்கி வருகிறோம்.
கூட்டாட்சி என்பதை அனைத்து மாநிலங்களும் அனைத்து மாநிலத் தலைவர்களும் ஏற்றுக்கொண்டுள்ளனர். கூட்டாட்சி தத்துவத்தை ஆதரிக்கும் எந்த ஒரு கட்சியும் இந்த அணியில் இணைந்து கொள்ளலாம்.
மத்திய அரசால் மாநிலங்களின் பல உரிமைகள் கபளீகரம் செய்யப்பட்டுவிட்ட நிலையே தற்போது உள்ளது. மத்திய அரசு கவிழ்ந்த பிறகுதான் அடுத்த தேர்தலைப் பற்றி நாங்கள் பேச முடியும் என்றார் அவர்.
-
காங்கிரஸ் வேட்பாளர் பட்டியலில் சாதி பெயர் இருந்தது தட்டச்சு பிழை - சிங்காநல்லூர் ஸ்ரீநிதி விளக்கம்! -
“நான் காங்கிரஸ் கட்சியை சேர்ந்தவன்..” திருமாவளவன் அறிவித்த வேட்பாளர் பேச்சால் குழப்பம்! -
Melur Candidate: மேலூர் வேட்பாளர் தேர்வில் இழுபறி ஏன்? இவர்தான் காரணமா? 2 நாள்தானே இருக்கு! -
மேலூரில் மீண்டும் இறங்கும் மாணிக்கம் தாகூர் மாமனார்? சீட்டை பெற போராடும் கதர்கள்.. என்ன நடக்கிறது? -
“தனது பெயர்ப் பலகையை காப்பாற்றிக் கொள்ள டெல்லிக்கு ‘காவடி’ தூக்குகிறார் எடப்பாடி” - ஸ்டாலின் தாக்கு! -
30 வருடமாக "டிமிக்கி" கொடுத்த பாகிஸ்தான்.. உடனே ரூ.32,459 கோடி கடனை தர வேண்டும்.. UAE விதித்த கெடு -
Jayalalitha: நானும் ஜெயலலிதாவும் சர்ச் பார்க் பள்ளியில்தான் படித்தோம்! மணப்பாறையில் கனிமொழி பேச்சு -
ரஷ்ய கஜானாவில் அடி.. இந்தியாவுக்கு ஓடி வந்த புடின் அரசு.. LPG பிரச்சனைக்கு வழிபிறந்தது? -
இந்தோனேஷிய கடலில் அது பாட்டுக்கு போகுது.. உலகமே வியப்பில் உறைந்திருச்சு! விலகிய 40 கோடி வருஷ மர்மம் -
விலகினார் திருமாவளவன்.. சட்டசபை தேர்தலில் போட்டியில்லை என அறிவிப்பு.. பின்வாங்கியது ஏன்? விளக்கம் -
ஈரான் போரை வைத்து பணம் பார்க்கும் டிரம்ப் வாரிசுகள்.. நடுவில் சிக்கிக்கொண்ட அரபு நாடுகள்! -
சிங்காநல்லூர் காங்கிரஸ் வேட்பாளர் ஶ்ரீநிதி அண்ணாமலை ஆதரவாளராமே.. போராட்டத்தில் குதித்த கதர்கள்












Click it and Unblock the Notifications