நிதிநிலை அறிக்கைக்கு எதிர்ப்பு- நகை கடை உரிமையாளர்கள் 3 நாள் தொடர் போராட்டம்
Subscribe to Oneindia Tamil
டெல்லி: பட்ஜெட்டில் தங்க நகைகள்,வைரம், பிளாட்டினம் ஆகியவற்றின் மீதான சுங்கவரி உயர்வு அதிகரிக்கப்பட்டதற்கு நாடு முழுவதும் நகைக் கடை உரிமையாளர்கள் கடும் எதிர்ப்புத் தெரிவித்துள்ளனர்.
தங்களது எதிர்ப்பைத் தெரிவிக்கும் வகையில் 3 நாட்களுக்கு நகைக் கடைகளை நாடு முழுவதும் மூடுவதற்கும் நகைக் கடை உரிமையாளர்கள் முடிவு செய்துள்ளனர்.
தங்கம் விலை நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில் தற்போதைய சுங்கம் மற்றும் கலால் வரி உயர்வால் ஒரு சவரனுக்கு ரூ800 வரை விலை அதிகரிக்கக் கூடிய நிலை ஏற்பட்டுள்ளது.
இதனால் வெளிநாடுகளிலிருந்து இந்தியாவுக்கு தங்கம் கடத்தி வரக்கூடிய சூழ்நிலையும் அதிகரிக்கும். இதனால் மத்திய அரசின் வரி உயர்வைத் திரும்பப் பெற வலியுறுத்தி 3 நாட்கள் நாடு தழுவிய கடையடைப்புப் போராட்டத்தை நகைக் கடை உரிமையாளர்கள் நடத்துகின்றனர்.
More From
-
தங்கம் விலை பவுனுக்கு ரூ.13 ஆயிரம் சரிவு.. இன்னும் ரூ.14 ஆயிரம் வரை குறைய வாய்ப்பு -
சீனாவுக்குச் சென்ற ரஷ்ய கப்பல்கள் திடீரென இந்தியா நோக்கி யூ-டர்ன்! Oil வருது -
"இனி அவர்கள் முகத்தையே பார்க்க விரும்பல".. திருப்பரங்குன்றம் வழக்கில் நீதிபதி GR சுவாமிநாதன் காட்டம் -
லுலு மால் கோயம்புத்தூர்..நூல் நூலாக தொங்கிய சிக்கன் லாலிபாப்.. அடுத்து கோவையில் நடந்த பெரிய ட்விஸ்ட் -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஷாக்! அதிரடியாக தூக்கப்பட்ட ரேஷன் கார்டுகள்! 41.41 லட்சம் குளோஸ்! -
திருவண்ணாமலை கிரிவலப் பாதையில் கண்ட காட்சி.. ஆடிப்போன பொதுமக்கள்.. அதிர வைத்த ஊழியர்கள் -
கடன் சுமை.. வீட்டை ஜப்தி செய்த அதிகாரிகள்.. தெருவோரம் தூங்கிய சீரியல் நடிகை.. நெகிழ வைத்த மாற்றம்! -
சிவி சண்முகம் சர்ச்சை பேச்சு.. இன்ஸ்டா போஸ்டில் நயன்தாரா பதிலடி.. இப்படி சொல்லிட்டாரே! குவியும் கமெண்ட்ஸ்! -
கரூர் கூட்ட நெரிசலில் எடுக்கப்பட்டதாக சொல்லப்படும் டிரோன் காட்சி முதல்முறையாக வெளியீடு! -
அன்று 10 ஆயிரம் போட்டிருந்தால் இன்று ஒரு கோடி.. ஆச்சரியமாக வளர்ந்த பிரபல நிறுவனம் -
நள்ளிரவில் அமெரிக்கா எடுத்த முக்கியமான முடிவு.. மொத்தமாக சரிந்த தங்கம்.. இனிமேல் இப்படி தான்? -
ஆதவ் அர்ஜுனா உடைத்த அடுத்த பர்னிச்சர்.. தவெக நிர்மல்குமாரின் பதிவும் ஒரே வார்த்தையில் காலி












Click it and Unblock the Notifications