தேசிய பயங்கரவாத தடுப்பு மைய திட்டத்தை நிறுத்த வேண்டும்: ஜெயலலிதா வலியுறுத்தல்
Subscribe to Oneindia Tamil
சென்னை: தேசிய பயங்கரவாத தடுப்பு மையம் குறித்த திட்டத்தை நிறுத்தி வைக்க வேண்டும் என்று தமிழக முதல்வர் ஜெயலலிதா மீண்டும் வலியுறுத்தியுள்ளார்.
இது தொடர்பாக பிரதமர் மன்மோகன்சிங்குக்கு அவர் எழுதியுள்ள கடிதத்தில் கூறப்பட்டுள்ளதாவது:
தேசிய பயங்கரவாத தடுப்பு மையம் குறித்த திட்டதை தற்போது நிறுத்தி வைக்க வேண்டும். இந்த திட்டம் இப்போது தேவையா அல்லது தேவையற்றதா என்று விவாதிக்க தனியாக முதல்வர்கள் மாநாடு கூட்டப்பட வேண்டும்.
முதல்வர்கள் கூட்டத்தில் ஆக்கப்பூர்வமான விவாதத்திற்கு பிறகே தேசிய பயங்கரவாத தடுப்பு மையம் குறித்த முடிவுகள் எடுக்கப்பட வேண்டும். தேசிய பயங்கரவாத தடுப்பு மையத்தை தற்போதைய நிலையில் ஏற்றுக் கொள்ள முடியாது என்று தனது கடிதத்தில் ஜெயலலிதா உறுதிபடத் தெரிவித்துள்ளார்
More From
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications