ஊதிய பாக்கி கோரி தொழிலாளர் நீதிமன்றத்தில் கிங்பிஷர் ஊழியர்கள் வழக்கு தொடர முடிவு
Subscribe to Oneindia Tamil

கடுமையான பொருளாதார நிதி நெருக்கடியில் சிக்கித் தவித்து வருகிறது கிங்பிஷர் ஏர்லைன்ஸ் நிறுவனம். கடந்த ஜனவரி மாதம் முதல் ஏப்ரல் மாதம் வரையில் சம்பளம் வழங்கப்படாமல் இருக்கிறது என்பது ஊழியர்களின் புகார்.
இதைத் தொடர்ந்து விமான நிறுவனத்தின் விமானிகள், பொறியாளர்கள் உள்ளிட்டோர் தங்களுக்கான ஊதியத்தை வழங்கக் கோரி தொழிலாளர் நலநீதிமன்றத்தில் வழக்குத் தொடர முடிவு செய்துள்ளதாகத் தெரிகிறது.
ஊதிய பாக்கியை ஏப்ரல் 20-ந் தேதிக்குள் வழங்க வேண்டும் என்று கடந்த மாதம் கூட கிங்பிஷர் ஏர்லைன்ஸின் விமானிகளும் பொறியாளர்களும் அந்த நிறுவனத்துக்கு கெடு விதித்திருந்தது குறிப்பிடத்தக்கது.
More From
-
இமாச்சல் போல.. தமிழகத்தில் அரசு ஊழியர்களின் மாத சம்பளத்தை 30% குறைக்க வேண்டியது வரும்.. அன்புமணி -
1 சவரன் தங்க நகை வாங்க போறீங்களா? கடைக்காரர் போடும் கணக்கில் அதிக மாற்றமா? ஏமாறாமல் இருக்க பில் தேவை -
10 பைசா கூட வராது.. தங்கத்தை மொத்தமாக விற்கும் முதலீட்டாளர்கள்.. நெருங்கி வரும் பேரழிவு? -
அதை சொல்ல யாருக்கும் அருகதை இல்லை.. வீட்டிலும், ஆபீஸிலும் இதுதான் நடக்குது செல்வராகவன் ஆதங்கம் -
56 out of 234: விசிகவுக்கு "6+2!" திமுக கூட்டணியில் எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை தொகுதிகள்? -
அதிமுக கூட்டணியில் பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு! -
கேஸ் மானியம் ₹300 வந்தாச்சா? வங்கிக்கு போகவே வேண்டாம்… வீட்டிலேயே 2 நிமிஷத்தில் தெரிஞ்சுக்கலாம் -
48 அவுட் ஆஃப் 234! திமுக கூட்டணியில் இதுவரை எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை சீட் ஒதுக்கீடு! -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு முக்கிய அறிவிப்பு! கார்டு காலி ஆயிடும்..ரேகை வைக்கலைனா ப்ளாக் தான் -
அமெரிக்காவை வீழ்த்தும் ஈரான்.. ஆட்டம் காணும் மிதக்கும் அரண்மனை.. ஒரே இரவில் பஸ்பம் ஆன $13000000000! -
டிரம்ப் வயிற்றில் பாலை வார்த்த ஈரான்.. அமெரிக்காவுக்கு முதல் முறையாக பச்சைக்கொடி -
நாகர்கோவில் எம்எல்ஏ காந்திக்கு கல்தா.. பாஜக தலைமை முடிவால் கலக்கம்












Click it and Unblock the Notifications