எனக்கு எதிராக கருத்து தெரிவித்த ஆதீனங்கள் மீது வழக்கு தொடரப்படும்: நித்யானந்தா
மதுரை: தான் மதுரை ஆதீனமாக நியமிக்கப்பட்டது குறித்து கருத்து தெரிவித்த ஆதீனங்கள் மீது வழக்கு தொடரப்போவதாக நித்யானந்தா தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் செய்தியாளர்களிடம் கூறுகையில்,
நான் மதுரை இளைய ஆதீனமாக நியமிக்கப்பட்டது குறித்து சில ஆதீனங்கள் கருத்து தெரிவித்ததை எதிர்த்து போராட்டம் நடத்த போலீசார் அனுமதி மறுத்துவிட்டனர். அதனால் நாங்கள் ஆதீனங்கள் மீது வழக்கு தொடரவிருக்கிறோம்.
மதுரை ஆதீன பாதுகாப்பு பேரவை அமைக்கப்பட்டுள்ளது. இதில் 53 இயக்கங்களைச் சேர்ந்தவர்கள் உள்ளனர். அந்த இயக்கங்களின் கீழ் 4,300 சங்கங்கள் உள்ளன. மதுரை ஆதீன பாதுகாப்பு பேரவையின் தலைவராக அசோக் சிங்கால் (விஸ்வ இந்து பரிஷத் தேசிய தலைவர்) நியமிகப்படவிருக்கிறார். தலைவராக இருக்க அவரும் ஒப்புக் கொண்டுள்ளார்.
மதுரை ஆதீனத்திற்கு எதிராக நடந்த கூட்டத்திற்கு தொண்டை மண்டல ஆதீனம் ஆதரவு தெரிவித்துள்ளதாக அவரது கையெழுத்துள்ள அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது. ஆனால் தொண்டை மண்டல ஆதீனம் எங்களுக்கு தான் ஆதரவு தெரிவித்துள்ளார். அவரது கையெழுத்தை யாரோ போலியாக போட்டுள்ளனர். கையெழுத்து மோசடியில் ஈடுபட்டவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும்.
-
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
இன்பதுரை வெற்றி செல்லாது என்ற தீர்ப்பால் அடுத்து என்ன நடக்கும்? முன்னாள் சபாநாயகர் அப்பாவு விளக்கம்












Click it and Unblock the Notifications