டீசல், கேஸ் விலை இப்போதைக்கு உயராது என்கிறது மத்திய அரசு!

பெட்ரோல் விலை 11 சதவீதம், அதாவது ரூ. 7.50 உயர்த்தப்பட்டுள்ளது. இதைத் தொடர்ந்து இவற்றின் விலைகளையும் உயர்த்த மத்திய அரசு திட்டமிட்டிருந்தது. ஆனால், பெட்ரோல் விலை உயர்வுக்கு நாடு முழுவதும் இதுவரை இல்லாத அளவுக்கு கடும் எதிர்ப்புக் கிளம்பியுள்ளது. இதையடுத்து டீசல், சமையல் கேஸ் விலைகளை உயர்த்த காங்கிரஸ் தலைவர் சோனியா அனுமதிக்கவில்லை என்று தெரிகிறது.
இந் நிலையில் இன்று நிருபர்களிடம் பேசிய ரெட்டி, டீசல், மண்ணெண்ணெய், சமையல் கேஸ் விலைகளை நான் இப்போதைக்கு தொடப் போவது இல்லை. மேலும் டீசல், சமையல் கேஸ் விலைகளை மறுபரிசீலனை செய்வதற்கான மத்திய அமைச்சர்கள் குழுக் கூட்டம் ஏதும் இப்போதைக்கு நடக்கப் போவதும் இல்லை என்றார்.
ஆனாலும் பெட்ரோல் விலை உயர்வுக்கு எதிரான போராட்டங்கள் கொஞ்சம் அடங்கிய பின் ஜெய்பால் ரெட்டி தனது வேலையைக் காட்டுவார் என்று தெரிகிறது.
-
இமாச்சல் போல.. தமிழகத்தில் அரசு ஊழியர்களின் மாத சம்பளத்தை 30% குறைக்க வேண்டியது வரும்.. அன்புமணி -
டெல்லி தந்த கிரீன் சிக்னல்.. 4 வழியாக மாறும் தமிழ்நாட்டின் மூன்று முக்கிய சாலைகள்.. மெகா பிளான்! -
அதிமுக கூட்டணியில் பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு! -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு முக்கிய அறிவிப்பு! கார்டு காலி ஆயிடும்..ரேகை வைக்கலைனா ப்ளாக் தான் -
நாகர்கோவில் எம்எல்ஏ காந்திக்கு கல்தா.. பாஜக தலைமை முடிவால் கலக்கம் -
பெட்ரோல் இல்லை.. ஆசிய நாடுகளுக்கு ‘நோ’ சொன்ன அராம்கோ? உலக அரசியலே தடம் புரள போகுது? -
பாரதத்தின் நிரந்தர பிரதமர்.. வட இந்தியாவில் திமுக சிலிண்டர் விளம்பரம் ஹிட்.. தர்ம சங்கடத்தில் பாஜக -
தங்கக் காசு மூலம் டிரம்ப் வேலையை காட்டிட்டாரு! அமெரிக்காவில் தங்க நாணயம் தந்த அதிர்ச்சி -
10 பைசா கூட வராது.. தங்கத்தை மொத்தமாக விற்கும் முதலீட்டாளர்கள்.. நெருங்கி வரும் பேரழிவு? -
தேமுதிகவுக்கு எத்தனை தொகுதிகள்? எங்கெங்கு போட்டியிடுகிறார்கள்? உத்தேச பட்டியல் இதுதானா? -
பாஜகவுக்கு 27 சீட்.. என்.டி.ஏ கூட்டணியில் தொகுதி பங்கீட்டை இறுதி செய்து அறிவித்தார் எடப்பாடி! -
பவரை காட்டுவோம்! மொத்த உலக நாடுகளையும் பீதியில் ஆழ்த்திய டிரம்ப் சொன்ன வார்த்தை! பெருசா நடக்க போகுது












Click it and Unblock the Notifications