ஷீரடிக்கு சென்ற பேருந்து ஆற்றுப் பாலத்தில் கவிழ்ந்தது: 32 பேர் பலி- 16 பேர் படுகாயம்
Subscribe to Oneindia Tamil
மும்பை: ஹைதராபாத்திலிருந்து ஷீரடி சாய்பாபா பக்தர்களை ஏற்றிச் சென்ற பேருந்து மஹாராஷ்டிராவின் உஸ்மானாபாத் அருகே ஆற்றுப் பாலத்தில் கவிழ்ந்து உருண்டதில் 32 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். இதில் 16 பேர் படுகாயமடைந்தனர்.
ஹைதராபாத்திலிருந்து காவேஸ்வரி டிராவல்ஸ்க்கு சொந்தமான பேருந்தில் 50க்கும் மேற்பட்ட பக்தர்கள் மஹாராஷ்டிரா மாநிலம் அகமதுநகர் மாவட்டத்தில் உள்ள ஷீரடிக்கு பயணம் மேற்கொண்டனர்.
உஸ்மானாபாத் அருகே பேருந்து சென்று கொண்டிருந்தபோது இன்று அதிகாலை 2.30 மணியளவில் ஆற்றுப் பாலத்தில் கவிழ்ந்து உருண்டது. இதில் சம்பவ இடத்திலேயே 32 பேர் பலியாகினர். படுகாயமடைந்தோர் உஸ்மானாபாத், லத்தூர், சோலாப்பூர் மருத்துவமனைகளுக்குக் கொண்டு செல்லப்பட்டனர். படுகாயமடைந்த 16 பேருக்கும் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
More From
-
இமாச்சல் போல.. தமிழகத்தில் அரசு ஊழியர்களின் மாத சம்பளத்தை 30% குறைக்க வேண்டியது வரும்.. அன்புமணி -
டெல்லி தந்த கிரீன் சிக்னல்.. 4 வழியாக மாறும் தமிழ்நாட்டின் மூன்று முக்கிய சாலைகள்.. மெகா பிளான்! -
அதிமுக கூட்டணியில் பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு! -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு முக்கிய அறிவிப்பு! கார்டு காலி ஆயிடும்..ரேகை வைக்கலைனா ப்ளாக் தான் -
நாகர்கோவில் எம்எல்ஏ காந்திக்கு கல்தா.. பாஜக தலைமை முடிவால் கலக்கம் -
பெட்ரோல் இல்லை.. ஆசிய நாடுகளுக்கு ‘நோ’ சொன்ன அராம்கோ? உலக அரசியலே தடம் புரள போகுது? -
பாரதத்தின் நிரந்தர பிரதமர்.. வட இந்தியாவில் திமுக சிலிண்டர் விளம்பரம் ஹிட்.. தர்ம சங்கடத்தில் பாஜக -
தங்கக் காசு மூலம் டிரம்ப் வேலையை காட்டிட்டாரு! அமெரிக்காவில் தங்க நாணயம் தந்த அதிர்ச்சி -
10 பைசா கூட வராது.. தங்கத்தை மொத்தமாக விற்கும் முதலீட்டாளர்கள்.. நெருங்கி வரும் பேரழிவு? -
தேமுதிகவுக்கு எத்தனை தொகுதிகள்? எங்கெங்கு போட்டியிடுகிறார்கள்? உத்தேச பட்டியல் இதுதானா? -
பாஜகவுக்கு 27 சீட்.. என்.டி.ஏ கூட்டணியில் தொகுதி பங்கீட்டை இறுதி செய்து அறிவித்தார் எடப்பாடி! -
பவரை காட்டுவோம்! மொத்த உலக நாடுகளையும் பீதியில் ஆழ்த்திய டிரம்ப் சொன்ன வார்த்தை! பெருசா நடக்க போகுது












Click it and Unblock the Notifications