ஷீரடிக்கு சென்ற பேருந்து ஆற்றுப் பாலத்தில் கவிழ்ந்தது: 32 பேர் பலி- 16 பேர் படுகாயம்
Subscribe to Oneindia Tamil
மும்பை: ஹைதராபாத்திலிருந்து ஷீரடி சாய்பாபா பக்தர்களை ஏற்றிச் சென்ற பேருந்து மஹாராஷ்டிராவின் உஸ்மானாபாத் அருகே ஆற்றுப் பாலத்தில் கவிழ்ந்து உருண்டதில் 32 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். இதில் 16 பேர் படுகாயமடைந்தனர்.
ஹைதராபாத்திலிருந்து காவேஸ்வரி டிராவல்ஸ்க்கு சொந்தமான பேருந்தில் 50க்கும் மேற்பட்ட பக்தர்கள் மஹாராஷ்டிரா மாநிலம் அகமதுநகர் மாவட்டத்தில் உள்ள ஷீரடிக்கு பயணம் மேற்கொண்டனர்.
உஸ்மானாபாத் அருகே பேருந்து சென்று கொண்டிருந்தபோது இன்று அதிகாலை 2.30 மணியளவில் ஆற்றுப் பாலத்தில் கவிழ்ந்து உருண்டது. இதில் சம்பவ இடத்திலேயே 32 பேர் பலியாகினர். படுகாயமடைந்தோர் உஸ்மானாபாத், லத்தூர், சோலாப்பூர் மருத்துவமனைகளுக்குக் கொண்டு செல்லப்பட்டனர். படுகாயமடைந்த 16 பேருக்கும் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
More From
-
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள்












Click it and Unblock the Notifications