புதிய பாகிஸ்தானாக மாறி வரும் மராத்வாடா: பால் தாக்கரே

சிவசேனையின் இதழான சாம்னாவின் தலையங்கத்தில் அவர் எழுதியுள்ளதாவது:
ஒரு காலத்தில் மராத்வாடா பகுதி புனிதர்களின் இடமாக இருந்தது. ஆன்மீகத் தலங்களுக்கு மிகவும் புகழ் பெற்று இருந்தது. தற்போது அது தீவிரவாதிகளின் கூடாரமாக மாறி வருகிறது. கடந்த 6 ஆண்டுகளாக இந்தியாவில் நிகழ்த்தப்பட்ட தீவிரவாத தாக்குதல்கள் மராத்வாடா பகுதியில் இருந்தே திட்டமிடப்பட்டுள்ளன.
இங்குள்ளவர்களே அந்தத் தாக்குதல்களுக்கு மூளையாக செயல்பட்டுள்ளனர். இப்பகுதி தீவிரவாதிகளை தேர்வு செய்து அவர்களை தயார் படுத்தும் இடமாக மாறியுள்ளது. இதனால் மராத்வாடா புதிய பாகிஸ்தான் பகுதியாக உருவெடுத்துள்ளது.
இது மத்திய அரசின் கையாலாகாத தனத்தையே காட்டுகிறது. மத்திய உள்துறை அமைச்சகமும் உளவுத்துறை அமைப்புகளும் செயலற்றுப் போய் இருப்பதையே இது காட்டுகிறது. மராத்வாடா பகுதி தீவிரவாதிகளின் கூடாரமாக மாறியிருப்பது மஹாராஷ்டிரா மாநிலத்திற்கு மட்டுமல்ல, இந்தியாவிற்கே அது பேராபத்தை விளைவிக்கும் என்று கூறியுள்ளார் தாக்கரே.
மும்பை தாக்குதல் தொடர்பாக கைது செய்யப்பட்டுள்ள அபு ஜிண்டால் மராத்வாடா பகுதியிலுள்ள ஹதிகானா அருகே உள்ள பீட் நகரைச் சேர்ந்தவன் என்பது குறிப்பிடத்தக்கது.
-
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள்












Click it and Unblock the Notifications