குடியரசுத் தலைவர் தேர்தல்: பிரணாப் முகர்ஜி தாக்கல் செய்த வேட்பு மனுவும் ஏற்கப்பட்டது!

வேட்பு மனுத்தாக்கல் செய்தபோது பிரணாப் முகர்ஜி, ஆதாயம் தரும் பதவியில் இருந்தார் என்பது அவரை எதிர்த்துப் போட்டியிடும் எதிர்க்கட்சிகளின் வேட்பாளர் பி.ஏ.சங்மாவின் ஆட்சேபனை. இதையடுத்து பிரணாப் முகர்ஜியிடம் தேர்தல் அதிகாரியான அக்னிகோத்ரி விளக்கம் கோரியிருந்தார்.
வேட்புமனுத் தாக்கலுக்கு முன்பே இந்திய புள்ளியியல் நிறுவனத்தின் தலைவர் பதவியில் இருந்து பிரணாப் ராஜினாமா செய்துவிட்டார் என்றும் அவர் தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டது. இதை தேர்தல் அதிகாரி ஏற்றுக் கொண்டார். இதையடுத்து பிரணாப் முகர்ஜியின் வேட்புமனு ஏற்கப்படுவதாக அறிவிக்கப்பட்டது.
முன்னதாக பி.ஏ.சங்மாவின் வேட்புமனுவில் சில ஆட்சேபனைகளை பிரணாப் முகர்ஜி தரப்பு கூறியிருந்தது. அதை நிராகரித்து அவரது வேட்புமனுவை தேர்தல் அதிகாரி ஏற்றுக் கொண்டதாக அறிவித்திருந்தார்.
பிரணாப் முகர்ஜி மற்றும் பி.ஏ.சங்மா ஆகிய இருவரது வேட்புமனுக்கள் மட்டும் ஏற்றுக் கொள்ளப்பட்டிருக்கிறது. வரும் 19-ந் தேதி குடியரசுத் தலைவர் தேர்தல் நடைபெற உள்ளது.
-
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
இன்பதுரை வெற்றி செல்லாது என்ற தீர்ப்பால் அடுத்து என்ன நடக்கும்? முன்னாள் சபாநாயகர் அப்பாவு விளக்கம்












Click it and Unblock the Notifications