அரசு பள்ளியில் பெரியார் சிலை வைக்க சென்னை உயர்நீதிமன்றம் அனுமதி
Subscribe to Oneindia Tamil
சென்னை: கிருஷ்ணகிரி மாவட்டம் காவேரிபட்டினம் அரசு மேல்நிலைப் பள்ளியில் தந்தை பெரியாரின் உருவ சிலையை அமைக்க சென்னை உயர்நீதிமன்றம் அனுமதி கொடுத்துள்ளது.
காவேரிபட்டினம் அரசு பள்ளியில் தந்தை பெரியார் சிலை வைக்க கடந்த 2009-ம் ஆண்டு தமிழக அரசு அனுமதி வழங்கி உத்தரவிட்டது. ஆனால் உள்ளூர் பாஜகவினர் எதிர்ப்புத் தெரிவித்ததால் கல்வித் துறை இணை செயலாளர் பெரியார் சிலை நிறுவ 2010-ம் ஆண்டு தடை விதித்தார்.
இம்மனுவை நீதிபதி சந்துரு முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. விசாரணையின் முடிவில் பெரியார் சிலை வைக்க அரசு அதிகாரி பிறப்பித்த தடை உத்தரவை ரத்து செய்து உத்தரவிட்டார். மேலும் 2009-ம் ஆண்டு அரசு அனுமதியின்படி பெரியார் சிலையை நிறுவவும் பெரியார் சிலைக்கு உரிய பாதுகாப்பு வழங்கவும் உத்தரவிடப்பட்டது.
More From
-
“என் மகனுக்கு TVK என பெயர் வைக்கப் போகிறேன்” - தவெக எம்.எல்.ஏ பல்லவி அறிவிப்பு -
மூணாறு கொழுக்குமலை 400 அடி பள்ளத்தில் குதித்து இறந்த சென்னை இளைஞர்! -
சென்னை கீழ்ப்பாக்கம் ஏடிஎம்மில் கொள்ளை முயற்சி.. அலாரம் அடித்ததும் மர்ம நபர் தப்பி ஓட்டம்! -
சென்னையில் ஷாக்! போலீசாரின் பிடியில் சிக்கிய மனைவியின், கழுத்தை அறுத்து கணவனே கொலை செய்த கொடூரம் -
மயிலாப்பூர் டூ அம்பத்தூர்.. கார் இருந்தாலும் சைக்கிள் பயணம்! உலக சைக்கிள் தினத்தில் அறிய வேண்டிய கதை -
கோயம்பேடு மதுபான பாரில் யான்சிக்கு என்ன நடந்தது.. பெண்ணுடன் சென்ற இளைஞர் வீடியோவில் விளக்கம் -
மெரினா கடற்கரைக்கு அடியில் அதிசயம்! சென்னை மெட்ரோ 2ம் கட்டத்தில் மாஸ்: லைட்ஹவுஸ் நிலையம் உருவாகிறது -
சென்னையில் கொடூர சம்பவம்.. கஞ்சா விற்பனையை தட்டிக்கேட்ட இளைஞர் அம்மிக்கல்லால் அடித்து கொலை! -
ரொம்ப அசால்ட்டா இருந்துருக்காங்க! விசாரணை அதிகாரியின் விசித்திர நடைமுறை! போலீஸை விளாசிய நீதிமன்றம் -
அனுமதியின்றி எடுக்கப்படும் கற்களுக்கு டன் 1க்கு வெறும் ரூ.25 அபராதம் ? கனிமவளத்துறைக்கு நோட்டீஸ் -
தலைமை செயலக பகுதியில் திடீரென புகை மூட்டம்! மூச்சுத்திணறலால் பொதுமக்கள் அவதி.. சென்னையில் பரபரப்பு -
சென்னையில் இன்று இடி, மின்னலுடன் மழை கொட்டப் போகுது.. தமிழகம் முழுக்க 22 மாவட்டங்களுக்கு எச்சரிக்கை












Click it and Unblock the Notifications