அக்னி -1 ஏவுகணையை விண்ணில் ஏவி வெற்றிகரமாக சோதனை
Subscribe to Oneindia Tamil
பாலசோர்: அக்னி-1 ஏவுகணையை இந்தியா இன்று விண்ணில் ஏவி வெற்றிகரமாக சோதித்துப் பார்த்தது.
ஒடிஷா மாநிலத்தின் வீலர் தீவில் இருந்து இன்று காலை 10.10 மணியளவில் அக்னி-1 ஏவுகணை விண்ணில் ஏவப்பட்டது. இது வழக்கமாக விண்ணில் ஏவி பரிசோதிக்கப்படக் கூடிய பரிசோதனைதான் என்று பாதுகாப்பு ஆராய்ச்சி கழகத்தின் இயக்குநர் ராவ் தெரிவித்துள்ளார்..
இந்த அக்னி-1 ஏவுகணை 700 கிலோமீட்டர் தூரம் வரை பறந்துசென்று எதிரியின் இலக்கை தாக்கி அழிக்கக்கூடியது.
மொத்தம் 12 டன் எடை மற்றும் 15 மீட்டர் நீளமுள்ள இந்த ஏவுகணை ஏற்கனவே நாட்டின் ராணுவத்தில் சேர்க்கப்பட்டுள்ளது..
More From
-
இந்தியாவுக்கு ஆப்பு வைக்கும் ரஷ்யா.. கச்சா எண்ணெய் விலையில் இனி சலுகை இல்லை? நேரம் பார்த்து அடிக்கும் புதின் -
Next CM: தமிழகத்தில் ஆட்சியை பிடிப்பது யார் தெரியுமா? சித்தர் கணிப்பை பாருங்க! அப்போ விஜய்? -
அல்வா மாதிரி அள்ளிகிட்டு போன அண்ணியார்.. ஏக கடுப்பில் மாஜி மக்கள் நலக் கூட்டணி! திமுகவுக்கு சிக்கல்? -
எடப்பாடி கோட்டையில் திமுகவுக்கு ஷாக்! அதிமுகவுக்கு தாவிய முன்னாள் எம்.எல்.ஏ! -
வசமாக சிக்கும் டிரம்ப்.. ஈரான் கப்பல் தாக்கப்பட்ட விஷயத்தில் பெரிய மிஸ்டேக்! ரவுண்டு கட்டும் சட்டம் -
கூட்டணியில் சொதப்பிய ஆதவ் அர்ஜுனா.. கண் சிவந்த விஜய்.. தவெகவில் உச்சகட்ட மோதல் -
ட்விஸ்ட்! அதிமுக கூட்டணியில் தவெக? 40 சீட் தர எடப்பாடி தயார்! விஜய்க்கு வேற வழியே இல்லையா? -
விசிக முதல் தேமுதிக வரை.. திமுக கூட்டணியில் போர்க்கொடி உயர்த்திய 6 கட்சிகள்.. தொகுதி பங்கீட்டில் இழுபறி -
டிரம்ப்பை ஒன்றுகூடி அடிக்கும் வளைகுடா நாடுகள்.. அமெரிக்காவுக்கு பெரிய செக்! எதிர்பார்க்கவே இல்லை -
அமெரிக்க பாதுகாப்பில் பெரிய ஓட்டை! கச்சிதமாக வேலையை முடித்த ஈரான்! சீனா சொன்ன மேட்டர்! -
உலகப்போர் 3.. கிளைமேக்ஸை நோக்கிச் செல்கிறது ஈரான் போர்.. அமெரிக்கா கையில் எடுக்கும் அணுகுண்டு! -
எக்சிட் பிளான் இல்லை.. டிரம்பிற்கு 'நரகமாக' மாறும் ஈரான்.. அணு ஆயுதத்தை கையில் எடுக்கும் அமெரிக்கா!












Click it and Unblock the Notifications