ஐபிஎல் தொடக்க விழாவில் ஆபாச ஆட்டம்.. கேத்தி பெர்ரி மீது வழக்கு!
Subscribe to Oneindia Tamil

இதுதொடர்பான வழக்கை வழக்கறிஞர் ஜெபக்குமார் என்பவர் தாக்கல் செய்துள்ளார்.ஐபிஎல் தொடக்க விழாவின்போது கேத்தி பெர்ரியின் நடன நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்திருந்தனர். அப்போது அவருடன் ஆஸ்திரேலிய கிரிக்கெட் வீரர் போலிஞ்சரும் இணைந்து ஆடினார்.
அப்போது கேத்தி பெர்ரி கவர்ச்சிகரமான டிரஸ் போட்டிருந்ததாகவும், போலிஞ்சரும் அவரும் ஆடிய ஆட்டம் கவர்ச்சிகரமானதாக இருந்ததாகவும், இது அநாகரீகமான ஒன்று என்றும் வக்கீல் ஜெபக்குமார் தனது மனுவில் கூறியுள்ளார்.
இதேபோல நடிகர் அமிதாப் பச்சன், நடிகை பிரியங்கா சோப்ரா மற்றும் ஐபிஎல் தலைவர் ராஜீவ் சுக்லா ஆகியோரும் இந்த வழக்கில் சேர்க்கப்பட்டுள்ளனர்.
இந்த வழக்கு ஜூலை 31ம் தேதி விசாரணைக்கு வருகிறது.
More From
-
சென்னை புதிய ஆட்சியர் எஸ். மாலதி ஹெலன் IAS.. விஜய் களமிறக்கிய மாஸ்டர்மைண்ட்.. யார் இவர்? -
சென்னையில் ஷாக்! போலீசாரின் பிடியில் சிக்கிய மனைவியின், கழுத்தை அறுத்து கணவனே கொலை செய்த கொடூரம் -
கோயம்பேடு மதுபான பாரில் யான்சிக்கு என்ன நடந்தது.. பெண்ணுடன் சென்ற இளைஞர் வீடியோவில் விளக்கம் -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
மணப்பாக்கம் - சென்னையின் புதிய ஹாட்ஸ்பாட்.. புறநகரை நோக்கி படையெடுக்கும் சென்னை இளசுகள்! -
தமிழகத்தில் இன்று 21 மாவட்டங்களில் கனமழை வெளுக்கும்.. சென்னைக்கும் அலர்ட் விடுத்த வானிலை ஆய்வு மையம் -
சென்னை மெரினாவில் குதிரை சவாரி சென்ற 6 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை! குதிரை ஓட்டி போக்சோவில் கைது -
கோடை விடுமுறை முடிந்து... சென்னை திரும்பும் மக்கள்! 10 கி.மீ தூரத்திற்கு போக்குவரத்து நெரிசல்! -
வள்ளுவருக்கு காவி சாயம்.. பதிலளிக்காமல் சென்ற அமைச்சர் செங்கோட்டையன்! வெடிக்கும் விமர்சனம் -
இடியை இறக்கும் ஆயில் நிறுவனங்கள்.. சென்னையில் வணிக கேஸ் சிலிண்டரின் விலை ரூ.46 உயர்வு! -
ஆளுநரின் தனி செயலாளர் உட்பட.. தமிழகம் முழுவதும் ஐஏஎஸ் அதிகாரிகள் பலர் பணியிட மாற்றம்! -
10 மாதம் சுமந்த தாய் மோகினியின் உடலை! பெசன்ட் நகர் மின்மயானத்தில் சுமந்த அஜித்! முகம் முழுக்க சோகம்












Click it and Unblock the Notifications