நாகர்கோவில் வந்த கோதுமை கேரளாவுக்குப் போன விசித்திரம்
Subscribe to Oneindia Tamil
கன்னியாகுமரி: கன்னியாகுமரி மாவட்டத்துக்கு வந்த 3000 டன் கோதுமை குடோன் இடம் இல்லாததால் கேரளாவுக்கு கொண்டு செல்லப்பட்டது.
பஞ்சாப் மாநிலத்தில் இருந்து குமரி மாவட்டத்திற்கு சரக்கு ரயிலில் கடந்த 2ந் தேதி இரவு 3120 டன் கோதுமை கொண்டு வரப்பட்டது. குமரி மாவட்டத்தில் உள்ள பள்ளவிலை, ஆரல்வாய்மொழி, கோணம், உடையார்விளை குடோன்களில் இடம் இல்லாததால் கோதுமையை இறக்க முடியவில்லை. இதனால் 4 நாட்களாக சரக்கு ரயில் அப்படியே நிறுத்தப்பட்டிருந்தது. ஒரு மணி நேரத்திற்கு ஒரு வேகனிற்கு ரூ.300 வீதம் அபராதம் செலுத்தப்பட்டது.
இந்நிலையில் திருநெல்வேலி, மதுரை ஆகிய மாவட்ட குடோன்களிலும் இடம் இல்லாததால் கோதுமையை கேரள மாநிலம் அங்காடிபுரத்தில் உள்ள குடோன்களுக்கும், கொட்டிபுரத்தில் உள்ள குடோன்களுக்கும் கோதுமை பிரித்து அனுப்பபட்டன.
More From
-
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள்












Click it and Unblock the Notifications