சிங்கள படைக்கு பயிற்சி: கோவையில் மத்திய அமைச்சர் நாராயணசாமிக்கு கறுப்புக் கொடி
Subscribe to Oneindia Tamil
கோயம்புத்தூர்: இந்தியாவில் சிங்கள படையினருக்கு பயிற்சி அளிக்கப்படுவதைக் கண்டித்து மத்திய இணை அமைச்சர் நாராயணசாமிக்கு கோயம்புத்தூரில் கறுப்புக் கொடி காட்டப்பட்டது.
கோவை வருகை தந்த நாராயணசாமிக்கு தந்தை பெரியார் திராவிடர் கழகத்தினர் சார்பில் கறுப்புக் கொடி காண்பிக்கப்பட்டது. இதைத் தொடர்ந்து அந்த அமைப்பைச் சேர்ந்த 50க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டனர்.
இந்தியாவில் சிங்கள படையினருக்கு பயிற்சி கொடுக்கப்படுவதைக் கண்டித்து தமிழகம் வரும் மத்திய அமைச்சர்கள் அனைவருக்கும் கறுப்புக் கொடி காண்பிக்கப்படும் என்று தந்தை பெரியார் தி.க. எச்சரித்திருந்தது குறிப்பிடத்தக்கது.
More From
-
அமெரிக்க கடற்படை உலகிலேயே மிகவும் சக்தி வாய்ந்தது.. ஏன் ஹார்முஸ் ஜலசந்தியை பாதுகாக்க முடியவில்லை? -
கோவை தெற்கில் களமிறங்கும் மகேந்திரன்.. ஆதரவாக இருக்கும் செந்தில் பாலாஜி.. கணக்கு போடும் ஸ்டாலின்! -
முதல் விக்கெட்? திமுக கூட்டணிக்கு ‘குட்பை' சொல்லும் வேல்முருகன்.. அதிருப்திக்கு என்ன காரணம்? பின்னணி இதுதான் -
ஆதவை கண்டித்த ரஜினிகாந்த்..பாஜக சரத்குமாரை எப்போது கண்டிப்பிங்க.. வீடியோவால் சூப்பர் ஸ்டாரை சீண்டும் தவெக -
130 தொகுதிகளில் வெற்றி! திமுகவை அலற விட்ட எம்ஜிஆர்.. 77க்குப் பின் 10 ஆண்டுகள் பறந்த அதிமுக கொடி! -
"போரில் புதின் என்ட்ரி".. ஈரான் உச்ச தலைவரை ராணுவ விமானத்தில் தூக்கி சென்ற ரஷ்யா? பரபரப்பு தகவல் -
காட்டி கொடுக்கும் ரஷ்யா.. அமெரிக்க படைகள் தலைக்கு மேல் சுற்றும் கத்தி.. பெரிய சிக்கலில் டிரம்ப்? -
சிங்கம் களமிறங்கிடுச்சு.. காலை சிவி சண்முகம்.. மாலை திண்டுக்கல் சீனிவாசன்! வாயை விட்டதால் கண்டனம்! -
பழைய மீட்டர் போய் புது மீட்டர் வந்தாலே கரண்ட் பில் எகிறுகிறதா? EB வாரியம் சொல்லாத அந்த 1 ரகசியம் இதோ -
"விவாகரத்து + தேர்தல்".. சென்னையில் சொத்துகளை அவசரஅவசரமாக விற்கும் நடிகர் விஜய்..ஷாக் காரணங்கள் -
வாரத்தில் 4 நாள் தான் வேலை.. 3 நாள் லீவு! எரிபொருள் தட்டுப்பாட்டை கட்டுப்படுத்த இலங்கை அதிரடி முடிவு -
சூப்பர் ஸ்டார் ரஜினி சொன்ன 4 பேரை கவனிச்சீங்களா? விஜய்யை முளையிலேயே ஆஃப் செய்து? எங்கேயோ கேட்ட குரல்












Click it and Unblock the Notifications