கருமேக பீதியும் கனமழையும் ஏன்?: என்ன சொல்கிறது வானிலை ஆய்வு மையம்
Subscribe to Oneindia Tamil

இது தொடர்பாக சென்னை வானிலை ஆராய்ச்சி மையம் வெளியிட்டிருக்கும் அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:
வெப்ப சலனம் காரணமாக சென்னையில் அதிக மேகம் உருவாகியது. அதன் காரணமாக சூறாவளி காற்று சென்னையில் வீசியது. குறைந்த காற்றழுத்த தாழ்வுநிலை எதுவும் உருவாகவில்லை. தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் வெப்ப சலனம் காரணமாக வியாழக்கிழமையும் சில இடங்களில் மழை அல்லது இடியுடன் மழை பெய்யும். நேற்று காலை 8.30 மணியுடன் முடிவடைந்த 24 மணி நேரத்தில் மதுரை மாவட்டம் திருமங்கலத்தில் 1 செ.மீ. மழையும், தஞ்சை மாவட்டம் ஒரத்தநாட்டில் 1 செ.மீ. மழையும் பெய்துள்ளது என்று தெரிவிக்கப்பட்டிருக்கிறது.
இன்று இடி மழை பெய்யும் என்று சொல்கிறது சென்னை வானிலை ஆய்வு மையம்! நம்பி ரெயின் கோட் போடலாமோ?












Click it and Unblock the Notifications