இந்தியாவின் பெரும் பணக்காரர்கள் பட்டியலில் 'இன்போசிஸ்' கோபாலகிருஷ்ணன், 'முத்தூட்' ஜார்ஜ்!

இந்தியவின் பெரும் பணக்காரர்கள் பட்டியல்
திருவனந்தபுரம்: சீனாவின் ஆய்வு நிறுவனமான ஹூருன் வெளியிட்ட இந்தியாவின் பணக்கார மனிதர்கள் பட்டியலில் கேரள மாநிலத்தவர் மூவர் இடம் பெற்றிருக்கின்றனர்.
ஹூருன் வெளியிட்ட இந்திய பணக்காரர்கள் பட்டியலிம் ரிலையன்ஸ் குழுமத்தின் முகேஷ் அம்பானிக்கு முதலிடம் கிடைத்திருக்கிறது. இந்நிறுவனம் வெளியிட்டிருக்கும் நீண்ட பட்டியலில் கேரளாவைச் சேர்ந்த மூவரின் பெயரும் இடம் பிடித்திருக்கிறது.

கேரள மும்மூர்த்திகள் யார்?:
இன்போசிஸ் நிறுவனத்தின் எஸ்.கோபாலகிருஷ்ணன், முத்தூட் நிறுவனத்தின் ஜார்ஜ் முத்தூட், ரியல் எஸ்டேட் தொழில் நடத்தி வரும் பி.என்.சி. மேனன் ஆகியோர் பெயர் இடம் பெற்றிருக்கிறது.

கேரள பணக்காரர்களின் சொத்து மதிப்பு
இன்போசிஸ் நிறுவனத்தின் நிறுவனர்களில் ஒருவரான கிரிஸ் கோபாலகிருஷ்ணனின் சொத்து மதிப்பு ரூ. 5,300 கோடியாகும்.
முத்தூட் நகைக் கடன் வழங்கும் நிறுவனத்தின் உரிமையாளர் ஜார்ஜ் முத்தூட்டின் சொத்து மதிப்பு ரூ. 4,200 கோடி.
நாடு முழுவதும் ரியல் எஸ்டேட் தொழிலில் கொடி கட்டிப் பறக்கும் ஷோபா டெவலப்பர்ஸ் நிறுவனத்தின் அதிபர் பி.என்.சி. மேனனின் சொத்து மதிப்பு ரூ. 2,000 கோடியாகும்.
இவர்களில் கிரிஸ் கோபாலகிருஷ்ணன் சென்னை ஐஐடியில் படித்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.
-
விஸ்வரூபம் எடுத்த ஆந்திர விவகாரத்தில் ட்விஸ்ட்.. விஜய்-க்கு நிம்மதி! 'உல்சான்' ஆக மாறும் தூத்துக்குடி -
மதிமுக எம்எல்ஏக்களின் ராஜினாமா முடிவு.. குமுறிய துரை வைகோ.. பிடி கொடுக்காத விஜய் -
வங்கியில் இருக்கும் மக்களின் தங்கத்தை டார்கெட் செய்யும் மத்திய அரசு? அவசர அவசரமாக அனுப்பப்பட்ட உத்தரவு! -
கிழிந்தது இரட்டை இலை.. அறிவாலயத்துக்கு பறக்கும் விராலிமலை விஜயபாஸ்கர்! சேர்ந்ததும் இந்த பொறுப்பா? -
இனி அதிகபட்சமே ஆண்டுக்கு 4 சிலிண்டர் தான்.. எக்ஸ்ட்ரா சிலிண்டருக்கு ரூ.300 அதிகமாம்.. வெளியான தகவல் -
"தவெகவா? அண்ணாமலையா? தனி கட்சியா?"... லாரன்ஸ் அரசியல் என்ட்ரி சஸ்பென்ஸ்.. அந்தணன் சொன்ன சீக்ரெட் -
தலைமை செயலகத்தில் மர நாற்காலிக்கு பதிலாக சொகுசு நாற்காலிக்கு மாறிய விஜய்! விலையை கேட்டால் அதிருதே! -
"திருமணமாகாதவர்கள் உறவு கொள்வது தப்பில்லை! அதை தடுக்க சட்டத்தில் இடமில்லை!" உச்ச நீதிமன்றம் தீர்ப்பு -
வளர்த்த கடா..மார்பில் பாய்ந்ததடா! முதுகில் குத்திய கூட்டணி! மு.க.ஸ்டாலின் எடுத்த மிகப் பெரிய முடிவு! -
அதிமுக எம்எல்ஏக்கள் தகுதி நீக்க நடவடிக்கை.. சபாநாயகருக்கு அப்பாவு எழுப்பிய மூன்று கேள்விகள் -
டிரான்ஸ்பார்மர் முறைகேடு வழக்கு.. செந்தில் பாலாஜி மீது இறுகும் பிடி.. வழக்குப்பதிவு செய்தது சிபிஐ! -
ஆட்சிக்கு வந்த 1 மாதத்திற்குள்.. இன்ஸ்ட்டா முழுக்க தவெக எதிர்ப்பு அலை.. அப்படியே தலைகீழாக இருக்கே!












Click it and Unblock the Notifications