இரு அமெரிக்க இருதயவியல் நிபுணர்களுக்கு வேதியியலுக்கான நோபல் பரிசு
Subscribe to Oneindia Tamil

ராபர்ட் லெப்கோவிட்ஸ், பிரையன் கோபில்கா ஆகிய இரு இதய மருத்துவர்களும், நமது உடலில் உள்ள செல்கள் எவ்வாறு ரசாயன தகவல்களை கையாள்கின்றன என்பது குறித்து ஆய்வுகளை நடத்தி வருகின்றனர்.
இவர்களது ஆராய்ச்சிகளும் கண்டுபிடிப்புகளும் தான் இன்று உலகளவில் பயன்படுத்தப்பட்டு வரும் 40 சதவீத மருந்துகளுக்கு அடிப்படையாக உள்ளன.
ராபர்ட் அமெரிக்காவின் டியூக் பல்கல்கைகழக மருத்துவ மையத்திலும், பிரையன் ஸ்டான்போர்ட் மருத்துவக் கல்லூரியிலும் பணியாற்றி வருகின்றனர்.












Click it and Unblock the Notifications