இன்று முதல் 3 மணி நேரத்துக்கு ஒரு முறை வானிலை முன்னறிவிப்பு- சென்னைக்கு மட்டும்!

தற்போது டெல்லி, ஜெய்ப்பூர், சண்டிகர், லக்னோ ஆகிய நகரங்களில் உள்ள வானிலை ஆய்வு மையங்கள் 3 மணி நேரத்திற்கு ஒருமுறை வானிலை ஆய்வு மையத் தகவல்களை வெளியிட்டு வருகின்றன. சென்னையில் அப்படி இல்லை. 24 மணி நேரத்திற்கு ஒருமுறை மட்டுமே தகவல் சொல்லப்படும்.
ஆனால் இன்று முதல் சென்னை மையமும், 3 மணி நேரத்திற்கு ஒருமுறை வானிலை முன்னறிவிப்பை வெளியிட ஆரம்பித்துள்ளது. இந்தத் தகவலை www.imdchennai.gov.in என்ற இணையதளத்திற்குப் போய்ப் பார்த்துக் கொள்ளலாம்.
வட கிழக்கு பருவ மழைக்காலம் தொடங்கவுள்ளது. இந்த நிலையில் சென்னையில் மழை வருமா, வராதா என்பதை இந்த இணையதளத்திற்குப் போய் 3 மணி நேரத்திற்கு ஒருமுறை தெரிந்து கொள்ள முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.
லேட்டஸ்ட் முன்னறிவிப்பு என்ன?
இந்த புதிய திட்டத்தின்படி கடைசியாக 2.30 மணிக்கு சென்னை வானிலை ஆய்வு மையம் ஒரு அப்டேட் கொடுத்திருந்தது. அதன்படி, சென்னையில் வெப்ப நிலை 32 முதல் 33 டிகிரி செல்சியசாக இருந்தது. வட கிழக்குக் காற்றின் வேகம் மணிக்கு 10 முதல் 15 கிலோமீட்டர் வேகத்தில் இருந்தது. தென் சென்னையின் சில பகுதிகளில் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ இருக்கலாமாம். வானிலையில் வேறு குறிப்பிடத்தக்க மாற்றம் ஏதும் இல்லை என்று அதில் தெரிவிக்கப்பட்டிருந்தது.
அடுத்த அப்டேட் 5.30 மணிக்கு தரப்படும் என்று அதில் கூறப்பட்டுள்ளது.
-
சென்னையின் மெகா மேக் ஓவர்.. நகரின் மையத்தில்.. வரப்போகும் 3 மேஜர் திட்டங்கள்.. இன்ஜினியரிங் அதிசயம்! -
சூடுபிடிக்கும் தேர்தல் களத்தில்.. கொட்டி தீர்க்க போகுது மழை.. 2 நாட்களுக்கு குளுகுளு கிளைமேட் தான்! -
Heavy Rain: கனமழை பிச்சு உதறும்.. கோவை, நீலகிரி, தேனியில் இடி, மின்னலுடன் வெளுத்து வாங்கும்.. வானிலை எச்சரிக்கை -
Gold Price: மீண்டும் எகிறிய தங்கம் விலை.. ஒரே நாளில் தாறுமாறாக உயர்வு.. நகை பிரியர்கள் கலக்கம் -
மீண்டும் பிரம்மாஸ்திரத்தை கையில் எடுக்கும் மத்திய அரசு.. ரூ.2.5 லட்சம் கோடி மெகா திட்டம்! -
20,000 பாடல்கள் பாடிய சுஜாதாவிற்கு இப்படி ஒரு பிரச்சனையா? 5 வருடங்களாக பாடாத காரணம்! உருக்கம் -
டெல்லி போட்ட ஸ்கெட்ச்.. எடப்பாடி 'மூவ்'.. நள்ளிரவில் மாறிய தமிழக டிஜிபி.. விறுவிறு பின்னணி! -
கருணாநிதி என்ற என் இயற்பெயரை கருணாஸ் என மாற்றினேன்.. அந்த பெயர் தான் மீண்டும் எனக்கு.. : கருணாஸ் -
"ஹார்முஸ் மோதலில்.. மாலுமிகளை இழந்த ஒரே நாடு நாங்கள் தான்.." போருக்கு நடுவே இந்தியா சொன்ன வார்த்தை -
உதயநிதி மகனின் சொத்து, விஜய் மகனுக்கு தந்த கடன்.. கார்த்தி சிதம்பரம் சொன்ன முக்கியமான பாயிண்ட் -
காங்கிரஸ் தலைவர் பதவியில் இருந்து விலகுகிறேன்.. அறிவித்தார் செல்வபெருந்தகை! பின்னணி இதுதான் -
ஆளூர் ஷாநவாஸ் செய்த அயோக்கியத்தனம்.. விசிகவில் சீட் கொடுக்காதது ஏன்? கொந்தளித்த சங்க தமிழன்












Click it and Unblock the Notifications