கணவன் கொலை.. தற்கொலை என நாடகம்... மனைவி கைது
Subscribe to Oneindia Tamil
ஈரோடு: கள்ளக்காதலனுடன் இணைந்து கட்டிய கணவரை தீ்ர்த்துக்கட்டிய பெண்ணை போலீஸார் கைது செய்துள்ளனர்.
ஈரோடு மாவட்டம் கொடுமுடி அருகே உள்ள ஊஞ்சலூரைச்சேர்ந்த வெங்கடேஷ்வரன். இவரது மனைவி செல்வி. 2 மாதங்களுக்கு முன்பு வீட்டில் தற்கொலை செய்துகொண்டார். இதுதொடர்பாக போலீஸா்ர் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வந்தனர். விசாரணையில் தனது கள்ளக்காதலனுடன் இணைந்து வெங்கடேஷ்வரனை தீர்த்துக் கட்டியது தெரியவந்தது.
கூலிப்படையை ஏவி இந்தக் கொலையைச் செய்துள்ளார் செல்வி. இதையடுத்து செல்வியை போலீஸார் கைது செய்தனர். அதேசமயம், கூலிப்படையைச் சேர்ந்த 6 பேருக்கு வலை வீசப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications