துபாய் சரவணபவன் ஓட்டலில் ஊழியர் மர்ம மரணம் -சென்னை போலீசில் புகார்
சென்னை: மிகப் பிரபலமான பல்வேறு சர்ச்சைகளில் அடிக்கடி சிக்கிக் கொள்ளும் சரவணபவன் ஓட்டல் இப்போது ஒரு மர்ம மரண் சர்ச்சையில் மாட்டிக் கொண்டிருக்கிறது.
திருச்சி லால்குடி அடுத்த மருதூரைச் சேர்ந்த தெய்வமணி சென்னை சரவணபவன் ஓட்டலில் பணிபுரிந்து வந்தார். துபாயில் சரவணபவன் கிளை திறக்கப்பட்டதால் தெய்வமணியும் அங்கு அனுப்பி வைக்கப்பட்டார். இந்த நிலையில் கடந்த 1-ந் தேதியன்று தெய்வமணி ஓட்டல் மாடியில் இருந்து தவறி விழுந்து இறந்ததாக அவரது குடுபத்துக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.
ஆனால் தெய்வமணியின் சகோதரர் சக்திவேல், தமது சகோதரர் சாவில் மர்மம் இருப்பதாக சரவணபவன் நிர்வாகத்திடம் கூறியிருக்கிறார். இதேபோல் தெய்வமணியின் உடலை தமிழகம் கொண்டுவர உரிய நடவடிக்கையையும் சரவணபவன் நிர்வாகம் மேற்கொள்ளவில்லை.
இதனால் சரவணபவன் நிர்வாகம் மீது சென்னை காவல்துறை ஆணையர் அலுவலகத்தில் புகார் மனுவை சக்திவேல் கொடுத்திருக்கிறார். அதில்,தமது சகோதரர் தானாக தவறி விழுந்திருக்க வாய்ப்பில்லை என்றும் அவரது சாவில் மர்மம் இருப்பதாகவும் அவர் கூறியிருக்கிறார்.
ஆக அண்ணாச்சிக்கு இப்ப ‘கெரகம்' சரியில்லையோ!
-
இதுக்கு மேல கடன் வாங்க முடியாது.. கஜானா காலி.. தத்தளிக்கும் தமிழக வெற்றிக் கழகம்.. அப்போ விஜய்? -
வளைகுடா வளையம்: ஈரானிடம் இந்தியா வைத்த 'செக்'.. தவிப்பில் கச்சா எண்ணெய்! டெல்லி மெகா முடிவு -
டிராகனின் வெள்ளி வேட்டை.. சீனாவைச் சுழற்றியடிக்கும் சில்வர் ஜுரம்.. வெள்ளி இனி குட்டித்தங்கம்.. ஏன்? -
நோட் பண்ணுங்க! கலைஞர் மகளிர் உரிமைத் தொகைக்கு 'செக்' - ரேஷன் கார்டில் இதை கவனிக்கலைன்னா பணம் கட்? -
கழுத்தறுத்த பாஜக..சரண்டராகும் சரத்குமார்! பஞ்சாயத்தை கூட்டிய நாட்டாமை குடும்பத்தார்! பரபர பாலிடிக்ஸ் -
பென்டகன் பிளான் ரெடி.. ஈரானுக்குள் நுழையும் அமெரிக்க வீரர்கள்! கதை மொத்தமா முடியுது! -
Siragadikka Aasai Promo: விஜயாவுக்கு எதிராக ஆதாரத்தை கண்டுபிடித்த முத்து- மீனா.. சிந்தாமணிக்கு ஆப்பு! செம சம்பவம் -
பாஜக நட்சத்திர பேச்சாளர் பட்டியலில் இருந்து தமிழிசை பெயர் நீக்கம்.. பின்னணி இதுதானா? -
தப்புக் கணக்கான ராதிகாவின் முடிவு? மீண்டும் சமத்துவ மக்கள் கட்சியை தொடங்குகிறாரா சரத்குமார்? -
கெத்து காட்டும் இந்தியா.. ஹார்முஸ் ஜலசந்தியை கடக்க இந்திய கப்பல்களுக்கு தனிப்பாதை கொடுத்த ஈரான்.. செம -
நன்றியய்யா நன்றி.. ஓட்டல் ஓனர்கள் வயிற்றில் பால் வார்த்த அறிவிப்பு! இனி சிலிண்டர் தட்டுப்பாடு இல்லை! -
துபாய் உட்பட.. மொத்த வளைகுடா நாடுகளிலும் குடிநீர் பஞ்சம் ஏற்படும் அபாயம்! ஈரான் எச்சரிக்கை!












Click it and Unblock the Notifications