அமெரிக்காவில் மர்ம மனிதனின் துப்பாக்கிச் சூட்டில் 3 பேர் பலி- 4 பேர் படுகாயம்
Subscribe to Oneindia Tamil

மில்வாக்கி நகரில் உள்ள அழகுநிலையத்துக்குள் புகுந்த மர்ம நபர் ஒருவர் அப்பகுதியில் 7 பெண்களை அடுத்தடுத்து துப்பாக்கியால் சுட்டுவிட்டு தம்மைத் தாமே சுட்டுக் கொண்டார். இதில் 3 பெண்கள் உயிரிழந்தனர். 4 பேர் படுகாயமடைந்தனர். துப்பாக்கிச் சூடு நடத்தியவனும் உயிரிழந்ததாகக் கூறப்படுகிறது,
அழகு நிலையத்தில் பணிபுரிந்து வந்த மர்ம நபரின் மனைவி, தமது கணவர் சித்ரவதை செய்வதாக போலீசில் புகார் கூறியதால் கைது செய்யப்பட்டவர். இந்த விரக்தியில் அவர் துப்பாக்கிச் சூடு நடத்தியிருக்கக் கூடும் என்று போலீசார் சந்தேகிக்கின்றனர்.
இதே மில்வாக்கி நகரில்தான் சீக்கியர்களின் குருத்வாரா ஒன்றிலும் திரையரங்கிலும் துப்பாக்கிச் சூடு சம்பவம் நடந்தது என்பதால் பீதி அதிகரித்துள்ளது.
More From
-
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
மம்தாவை கதறவிடும் முதல் முறை எம்எல்ஏ.. 60 எம்எல்ஏக்களை அபகரித்தது எப்படி? தி.காங்கிரஸ் பிளவு பின்னணி -
காங்கிரஸுக்கு ராஜ்யசபா சீட்.. அலேக்காக தப்பிக்கும் தவெக! பிளான் இதுதான்! -
அழுதபடி அலிசா அப்துல்லா புகார்.. ஒரே நாளில் திருச்சி சூர்யாவை தூக்கிய போலீஸ்! தலைமறைவான முக்தார்? -
பயங்கரமான ஆளுங்க விஜய்! காங்கிரஸுக்கு தான் சீட்டு.. ஆனா எம்பி எங்களுங்க! ராஜ்சபா சீட்டு யாருக்கு? -
துன்பத்திலும் ஒரு இன்பம்.. மத்திய அமைச்சராகும் நயினார்! தமிழக பாஜக புதிய தலைவர் இவரா? கலகல கமலாலயம்! -
ரூ.72 லட்சம் பணம் அக்கவுண்டில் ஏறியதும் ஊரைவிட்டே ‘எஸ்கேப்’.. மோசடி புகாரில் தவெக நிர்வாகி கைது! -
தவெக பெண் எம்எல்ஏவை அவமானப்படுத்திய சென்னை மேயர் பிரியா? குத்துவிளக்கேற்றுவதில் வெடித்த மோதல்! -
திருச்செந்தூர் முருகனின் விஸ்வரூப தரிசனம்! அடுத்தடுத்து முதல்வர்களான விஜய், டி.கே.சிவக்குமார்!












Click it and Unblock the Notifications