அதிரவைக்கும் இலங்கையின் போர்க் குற்றம் தொடர்பான புதிய புகைப்படம்
Subscribe to Oneindia Tamil

விடுதலைப் புலிகள் இயக்க உறுப்பினர் என்று சந்தேகிக்கப்படும் ஒருவரை இலங்கை புலனாய்வுத்துறையினர், சுட்டுவிட்டு பின்னர் கால்களால் உதைப்பது போன்ற இந்தப் படம் வெளியாகி இருக்கிறது. அந்த தமிழ் இளைஞரை சுட்டுக் கொன்றுவிட்டு உயிர் உள்ளதா இல்லையா என்று பார்க்க காலில் உதைப்பதுதான் இந்தப் படம் என்கிறது இலங்கை ஊடகங்கள்.
இந்த புகைப்படம் எப்போது எடுக்கப்பட்டது என்ற விவரம் வெளியாகவில்லை.












Click it and Unblock the Notifications