பிலிப்பைன்ஸின் போப்பா சூறாவளி - பலி எண்ணிக்கை 500 ஐ தாண்டியது
Subscribe to Oneindia Tamil
மணிலா: பிலிப்பைன்ஸ் நாட்டை புரட்டிப் போட்ட "போப்பா" சூறாவளிக்குப் பலியானோர் எண்ணிக்கை 500ஐ தாண்டியுள்ளது. இன்னமும் 400 பேரின் கதி என்ன என்று தெரியவில்லை என அந்நாட்டு அரசு தெரிவித்திருக்கிறது.
பிலிப்பைன்ஸ் நாட்டின் மின்ட்னாவோ தீவுகளைப் பகுதியை சில நாட்களுக்கு முன்பு போப்பா சூறாவளி தாக்கியது. மணிக்கு 230 கிலோ மீட்டர் வேகத்தில் வீசிய சூறாவளி காற்றில் இதுவரை 500க்கும் மேற்பட்டோர் பலியாகி இருக்கின்றனர். 540 பேர் பலியாகி இருப்பதாக உறுதிப்படுத்தப்பட்டிருக்கும் நிலையில் மொத்தம் 506 சடலங்களை மீட்புக் குழுவினர் மீட்டிருக்கின்றனர். மேலும் 400 பேரின் கதி என்ன என்று தெரியவில்லை.
இந்த சூறாவளி புயலால் சுமார் 3 லட்சம் பேர் வீடிழந்து முகாம்களில் தஞ்சமடைந்திருக்கின்றனர்.
இடிபாடுகளில் சிக்கியிருப்போரை கண்டறியும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.
More From
-
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
மேகதாதுவில் அணை கட்ட தமிழகத்தின் அனுமதி தேவையில்லை.. கர்நாடக முதல்வரானதும் டிகே சிவக்குமார் பேச்சு -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
தமிழகம் முழுவதும் டாஸ்மாக் கடைகள், பார்களை தனியாரிடம் ஒப்படைக்க திட்டம்? விஜய் எடுக்க போகும் முடிவு? -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
டாஸ்மாக் தனியார் மயம் ஆகிறதா? மிகப்பெரிய சீர்திருத்தம் வரப்போகிறது.. அமைச்சர் விக்னேஷ் தகவல் -
விஜய் அமைச்சரவை கூட்டத்தின் Exclusive Footage.. திமுக ஐடி விங் பதிவிட்ட வீடியோ! -
திருச்செந்தூர் முருகனின் விஸ்வரூப தரிசனம்! அடுத்தடுத்து முதல்வர்களான விஜய், டி.கே.சிவக்குமார்! -
தவெக அரசின் முதல் பிரம்மாண்ட முதலீடு: எல் அண்ட் டி உடன் ₹18,600 கோடி ஒப்பந்தம்.. 8,200 வேலைவாய்ப்பு!












Click it and Unblock the Notifications