டெல்லி பலாத்கார சம்பவம்: ராஜ்யசபாவில் உள்துறை அமைச்சர் சுசில்குமார் ஷிண்டே விளக்கம்
Subscribe to Oneindia Tamil

நாட்டை உலுக்கியிருக்கும் டெல்லி பலாத்கார சம்பவம் தொடர்பாக ராஜ்யசபாவில் இன்று அறிக்கை தாக்கல் செய்த ஷிண்டே, இது போன்ற அசம்பாவிதங்களை தடுக்கும் வகையில் இரவு நேரங்களில் பேருந்துகளில் விளக்குகள் எரியவிட வேண்டும் என்று உத்தரவிடப்பட்டிருக்கிறது. பேருந்துகள் மற்றும் வாகனங்களில் கறுப்பு நிற பிலிம்கள் நீக்கப்படாமல் இருந்தால் அவற்றை முடக்கி வைக்க போலீசுக்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டிருக்கிறது.
ஓட்டுநரின் உரிமம் பற்றிய விவரங்கள் வாகனங்களில் வைக்கப்பட வேண்டும். ஓட்டுநரின் பெயர் இடம்பெறாத வாகனங்களும் முடக்கப்பட உத்தரவிடப்பட்டிருக்கிறது என்றார்.
More From
-
கருணாநிதி என்ற என் இயற்பெயரை கருணாஸ் என மாற்றினேன்.. அந்த பெயர் தான் மீண்டும் எனக்கு.. : கருணாஸ் -
"ஹார்முஸ் மோதலில்.. மாலுமிகளை இழந்த ஒரே நாடு நாங்கள் தான்.." போருக்கு நடுவே இந்தியா சொன்ன வார்த்தை -
உதயநிதி மகனின் சொத்து, விஜய் மகனுக்கு தந்த கடன்.. கார்த்தி சிதம்பரம் சொன்ன முக்கியமான பாயிண்ட் -
காங்கிரஸ் தலைவர் பதவியில் இருந்து விலகுகிறேன்.. அறிவித்தார் செல்வபெருந்தகை! பின்னணி இதுதான் -
ஆளூர் ஷாநவாஸ் செய்த அயோக்கியத்தனம்.. விசிகவில் சீட் கொடுக்காதது ஏன்? கொந்தளித்த சங்க தமிழன் -
திண்டுக்கல் எஸ்ஐக்கு மனமகிழ் மன்றத்தில் இருந்து வந்த அழைப்பு.. கனவிலும் நினைக்காத சம்பவம் -
சிறகடிக்க ஆசை: விஜயாவை லெப்ட் ரைட் வாங்கிய மீனா.. அண்ணாமலை கொடுத்த ஐடியா! மாஸ் காட்டிய முத்து -
அடுத்தடுத்து அண்ணாமலையை சந்தித்த கோவை அதிமுக வேட்பாளர்கள்.. டெல்லிக்கு வேலுமணி க்ளியர் மெசேஜ் -
பாஜக சிட்டிங் எம்.எல்.ஏவுக்கு சீட் மறுப்பு.. தொகுதி மாறிய 2 MLAக்கள்! வேட்பாளர் பட்டியலில் ட்விஸ்ட்! -
வில்லிவாக்கத்தில் நானே வேட்பாளர் என நினைத்துக் கொள்ளுங்கள்.. நண்பனுக்காக களம் இறங்கிய சபரீசன் பேட்டி -
கிரவுண்ட் ஜீரோ ரிப்போர்ட்.. தரைதட்டிய களப்பணி.. கிரவுண்டில் திணறும் தவெக.. விஜய்க்கு சிம்ம சொப்பனம் -
பாஜக வேட்பாளர் பட்டியல் வந்ததுமே அண்ணாமலை கொடுத்த முதல் ரியாக்ஷன்!












Click it and Unblock the Notifications