For Daily Alerts
Just In
டெல்லி பலாத்கார சம்பவம்: ராஜ்யசபாவில் உள்துறை அமைச்சர் சுசில்குமார் ஷிண்டே விளக்கம்
நாட்டை உலுக்கியிருக்கும் டெல்லி பலாத்கார சம்பவம் தொடர்பாக ராஜ்யசபாவில் இன்று அறிக்கை தாக்கல் செய்த ஷிண்டே, இது போன்ற அசம்பாவிதங்களை தடுக்கும் வகையில் இரவு நேரங்களில் பேருந்துகளில் விளக்குகள் எரியவிட வேண்டும் என்று உத்தரவிடப்பட்டிருக்கிறது. பேருந்துகள் மற்றும் வாகனங்களில் கறுப்பு நிற பிலிம்கள் நீக்கப்படாமல் இருந்தால் அவற்றை முடக்கி வைக்க போலீசுக்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டிருக்கிறது.
ஓட்டுநரின் உரிமம் பற்றிய விவரங்கள் வாகனங்களில் வைக்கப்பட வேண்டும். ஓட்டுநரின் பெயர் இடம்பெறாத வாகனங்களும் முடக்கப்பட உத்தரவிடப்பட்டிருக்கிறது என்றார்.
Comments
English summary
Home Minister Sushil Kumar Shinde today told Rajya Sabha that tinted glasses and curtains will be removed from the buses. The decision was taken in the wake of a brutal gangrape of a 23-year-old para-medical student.