'ஹலோ கலெக்டரா... சரக்கு வேணும்... கடை எப்ப திறப்பீங்க?'
ஜூலையில் வன்முறை என்று பார்த்தால் சற்று குறைவுதான். அதேசமயம், அரசியல் ரீதியாக சில ஷாக் சம்பவங்கள் நடந்தேறின.
அசைக்க முடியாத அமைச்சராக வலம் வந்த கே.ஏ.செங்கோட்டையன் அதிரடியாக பதவியிலிருந்து தூக்கப்பட்டார். புதிய அமைச்சராக தோப்பு வெங்கடாசலம் நியமிக்கப்பட்டார்.
அதேபோல இன்னொரு பரபரப்பு செய்தியாக அடிபட்டது, நித்தியானந்தா -நடிகை ரஞ்சிதாவை எப்படி கையும் களவுமாக பிடித்தேன் என்பது குறித்து முன்னாள் பெண் சீடரான ஆர்த்தி ராவ் கர்நாடக போலீஸில் கொடுத்த வாக்குமூலம்தான்.

நித்தி-ரஞ்சிதாவை கையும் களவுமாக பிடித்தது எப்படி..விவரித்த ஆர்த்தி ராவ்
நித்தியானந்தாவின் அறையில் அவரது அனுமதியுடன் அமெரிக்காவிலிருந்து வரவழைக்கப்பட்ட, ரகசிய கேமரா பொருத்தப்பட்ட ஏர் பியூரிபயரை பொருத்தி, அதன் மூலம் நித்தியானந்தா, ரஞ்சிதா சம்பந்தப்பட்ட அந்தரங்க காட்சிகளை பதிவு செய்தேன் என்று அவரது முன்னாள் சீடரான ஆர்த்தி ராவ் தெரிவித்தார்.

சிறை நிரப்ப திரண்ட லட்சம் திமுக தொணடர்கள்
திமுகவினர் மீது அதிமுக அரசு பொய் வழக்குப் போடுவதைக் கண்டித்து திமுக சார்பில் இன்று தமிழகம் முழுவதும் சிறை நிரப்பும் போராட்டம் நடைபெற்றது. தமிழகம் முழுவதும் கிட்டத்தட்ட 1 லட்சம் பேர் வரை கைதானார்கள்.

'ஹலோ கலெக்டரா... சரக்கு வேணும்... கடை எப்ப திறப்பீங்க?'
திருச்சி மாவட்டம் துவரங்குறிச்சி அருகே உள்ள கே.கே நகரைச் சேர்ந்த நெல்சன் மாணிக்கம் என்ற வங்கி ஊழியர், மாவட்ட கலெக்டருக்குப் போனைப் போட்டு, 10.30 மணிக்கு டாஸ்மாக் கடை பூட்டி இருக்கிறது. நாங்க எப்படி சரக்கு வாங்குவது? 24 மணி நேரம் பார்னு சொன்னீங்க... பாரெல்லாம் மூடிக் கிடக்கு. இப்ப எப்படி சரக்கடிப்பது? என்று பேசி டார்ச்சர் செய்து பரபரப்பை ஏற்படுத்தினார்.

'டைம்' பத்திரிக்கைக்குப் பதில் 'டைம்ஸ் ஆப் இந்தியா'வைக் கிழித்த காங்கிரஸார்!
பிரதமரைப் போய் செயல்திறன் இல்லாதவர் என்று கூறி விட்டதே டைம் பத்திரிக்கை என்று கொதித்தெழுந்த தமிழ்நாடு இளைஞர் காங்கிரஸார், டைம் பத்திரிகைக்குப் பதில் டைம்ஸ் ஆப் இந்தியா நாளிதழைக் கிழித்துப் போராட்டம் நடத்தி அனைவர் முன்பும் பெரும் கேலிப் பொருளாகினர்.

செங்கோட்டையனிடமிருந்து அமைச்சர், கட்சிப் பதவி பறிப்பு
தமிழக வருவாயத் துறை அமைச்சர் பொறுப்பிலிருந்து கே.ஏ. செங்கோட்டையன் நீக்கப்பட்டார்.

புதிய அமைச்சராக தோப்பு வெங்கடாசலம் நியமனம்
தமிழக அமைச்சரவையில் புதியவராக தோப்பு வெங்கடாச்சலம் நியமிக்கப்பட்டார். வருவாய்த்துறை அமைச்சராக அவர் அறிவிக்கப்பட்டார்.

டுபாக்கூர் அப்ரோ ஏசுதாஸ் தலைமறைவு
ரிசர்வ் வங்கி பெயரில் மோசடி செய்து பெரும் பணத்தை மோசடி செய்த 4 பேர் கைது செய்யப்பட்டனர். இந்த மோசடிக்கு மூல காரணமான அப்ரோ ஏசுதாஸ் தலைமறைவானார்.
-
27 தொகுதிகளுக்கு வேட்பாளர்களை அறிவித்த காங்கிரஸ்.. மேலூர் தொகுதிக்கு மட்டும் நிறுத்திவைப்பு! -
அண்ணாமலை போட்டி இல்லை! கோவை வடக்கில் வானதி, மயிலாப்பூரில் தமிழிசை.. பாஜக வேட்பாளர் பட்டியல் வெளியீடு -
சூடுபிடிக்கும் தேர்தல் களத்தில்.. கொட்டி தீர்க்க போகுது மழை.. 2 நாட்களுக்கு குளுகுளு கிளைமேட் தான்! -
மத்திய அரசின் முடிவு.. கூட்டாட்சித் தத்துவத்திற்கு எதிரானது.. தமிழச்சி தங்கப்பாண்டியன் பதிவு -
"அண்ணாமலை ஆதரவாளரா?You are rejected!" புதிய பிரச்சார வாகனத்துடன்நொந்து போன அமர்பிரசாத் ரெட்டி ! -
ஆத்தாடி இம்புட்டு கோடியா? ‘பறிமுதல்’ பணத்தை மீட்பது எப்படி? உரிமை கோராத பணம் என்ன ஆகும்? -
மீண்டும் பிரம்மாஸ்திரத்தை கையில் எடுக்கும் மத்திய அரசு.. ரூ.2.5 லட்சம் கோடி மெகா திட்டம்! -
20,000 பாடல்கள் பாடிய சுஜாதாவிற்கு இப்படி ஒரு பிரச்சனையா? 5 வருடங்களாக பாடாத காரணம்! உருக்கம் -
டெல்லி போட்ட ஸ்கெட்ச்.. எடப்பாடி 'மூவ்'.. நள்ளிரவில் மாறிய தமிழக டிஜிபி.. விறுவிறு பின்னணி! -
கருணாநிதி என்ற என் இயற்பெயரை கருணாஸ் என மாற்றினேன்.. அந்த பெயர் தான் மீண்டும் எனக்கு.. : கருணாஸ் -
"ஹார்முஸ் மோதலில்.. மாலுமிகளை இழந்த ஒரே நாடு நாங்கள் தான்.." போருக்கு நடுவே இந்தியா சொன்ன வார்த்தை -
உதயநிதி மகனின் சொத்து, விஜய் மகனுக்கு தந்த கடன்.. கார்த்தி சிதம்பரம் சொன்ன முக்கியமான பாயிண்ட்












Click it and Unblock the Notifications