குவைத்தை ஆக்கிரமித்த ஈராக்கை விரட்டியடித்த அமெரிக்க ராணுவ தளபதி மரணம்
Subscribe to Oneindia Tamil

1991-ம் ஆண்டு குவைத் நாட்டை சதாம் உசேன் தலைமையிலான ஈராக் படை ஆக்கிரமித்தது. இதைத் தொடர்ந்து அமெரிக்க படைகள் ‘ஆப்பரேஷன் பாலைவனப் புயல்' என்ற பெயரில் தலையிட்டு சதாமின் படைகளை விரட்டியடித்தது. இந்தப் போரை தலைமை ஏற்று நடத்தியவர் நார்மன் ஸ்வார்ஜ்கோஃப்.
வியட்நாம் போரின்போது அமெரிக்காவின் படையில் சேர்ந்த இவர் உடல்நலக் குறைவால் தமது 78-வது வயதில் உயிரிழந்தார்.












Click it and Unblock the Notifications