இந்தியா-பாகிஸ்தான் இடையே அணுசக்தி நிலையங்கள் பற்றிய தகவல்கள் பரிமாற்றம்
Subscribe to Oneindia Tamil

இந்தியா மற்றும் பாகிஸ்தான் நாடுகளிடையே அணுசக்தி நிலையங்கள் மீது தாக்குதல் நடத்த எதிர்ப்புத் தெரிவிக்கும் இருதரப்பு ஒப்பந்தம் 1991-ம் ஆண்டு கையெழுத்திடப்பட்டிருக்கிறது. இந்த ஒப்பந்தத்தின்படி இருநாடுகளும் அவ்வப்போது தாங்கள் அமைத்திருக்கும் அணுசக்தி நிலையங்கள் தொடர்பான தகவல்களை பரிமாறிக் கொண்டு வருகின்றன.
இந்தியாவும் பாகிஸ்தானும் இதுவரை 21 முறை இப்படியான தகவல்களை பரிமாறிக் கொண்டிருக்கின்றன. இந்நிலையில் 22-வது முறையாக உரிய தொடர்புகள் மூலம் இருநாடுகளும் மீண்டும் அணுசக்தி நிலையங்கள் பற்றிய தகவல்களைப் பரிமாறிக் கொண்டதாக வெளியுறவுத் துறை அமைச்சகத்தின் செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
More From
-
பயங்கரமாக சொதப்பிய பாகிஸ்தான்! ஈரான்-அமெரிக்கா பேச்சுவார்த்தை தோல்வி! மோசமடையும் நிலைமை -
இந்தியா முழுக்க "போர் ஊரடங்கு?" தீயாக பரவும் தகவல்.. பொதுமக்கள் அதிர்ச்சி! மத்திய அரசு சொல்வது என்ன? -
வெளிநாட்டு நன்கொடைக்கு கட்டுப்பாடு.. கிறிஸ்துவ அமைப்புகளுக்கு சிக்கலை தரும் FCRA.. சர்ச்சை ஏன்? -
இனி மெட்ரோவில் மது அருந்தினால் ஜெயில் இல்லை! 717 சிறு குற்றங்களுக்கு கைது இல்லை! வரும் புதிய மாற்றம் -
"இந்தியா எங்கள் நண்பர்.." போருக்கு மத்தியிலும் மறக்காமல் ஈரான் சொன்ன வார்த்தை.. இதுதான் முக்கியம்! -
உலகமே வியந்த இந்திய திருநங்கையர் உரிமைப் போராட்டம்.. சட்டத்தால் முடக்கப்படுகிறதா? ஐநா கவலை -
நாத்திகவாதி என சொல்லிவிட்டு.. தாய்க்கு கிறிஸ்துவ முறைப்படி இறுதி சடங்கு ஏன்! பிரகாஷ் ராஜ் விளக்கம் -
மீண்டும் பிரம்மாஸ்திரத்தை கையில் எடுக்கும் மத்திய அரசு.. ரூ.2.5 லட்சம் கோடி மெகா திட்டம்! -
20,000 பாடல்கள் பாடிய சுஜாதாவிற்கு இப்படி ஒரு பிரச்சனையா? 5 வருடங்களாக பாடாத காரணம்! உருக்கம் -
யூடியூபரை பார்க்க கோவை டூ சென்னை.. 4 பள்ளி மாணவிகள் செயல்.. பெற்றோர் அறிய வேண்டிய பாடம் -
2020ல் 10 லட்சத்திற்கு வாங்கியிருந்தால் இன்று1.7 கோடி ரூபாய்.. இந்தியன் வங்கி மேஜிக் -
டெல்லி போட்ட ஸ்கெட்ச்.. எடப்பாடி 'மூவ்'.. நள்ளிரவில் மாறிய தமிழக டிஜிபி.. விறுவிறு பின்னணி!












Click it and Unblock the Notifications