இந்தியா-பாகிஸ்தான் இடையே அணுசக்தி நிலையங்கள் பற்றிய தகவல்கள் பரிமாற்றம்
Subscribe to Oneindia Tamil

இந்தியா மற்றும் பாகிஸ்தான் நாடுகளிடையே அணுசக்தி நிலையங்கள் மீது தாக்குதல் நடத்த எதிர்ப்புத் தெரிவிக்கும் இருதரப்பு ஒப்பந்தம் 1991-ம் ஆண்டு கையெழுத்திடப்பட்டிருக்கிறது. இந்த ஒப்பந்தத்தின்படி இருநாடுகளும் அவ்வப்போது தாங்கள் அமைத்திருக்கும் அணுசக்தி நிலையங்கள் தொடர்பான தகவல்களை பரிமாறிக் கொண்டு வருகின்றன.
இந்தியாவும் பாகிஸ்தானும் இதுவரை 21 முறை இப்படியான தகவல்களை பரிமாறிக் கொண்டிருக்கின்றன. இந்நிலையில் 22-வது முறையாக உரிய தொடர்புகள் மூலம் இருநாடுகளும் மீண்டும் அணுசக்தி நிலையங்கள் பற்றிய தகவல்களைப் பரிமாறிக் கொண்டதாக வெளியுறவுத் துறை அமைச்சகத்தின் செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
More From
-
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
இனி ஒன்று இல்லை.. இரண்டு OTP-க்கள் வேண்டும்.. ஒரு பைசா கூட ஏமாற்ற முடியாது.. அதிரடி அறிவிப்பு -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல்












Click it and Unblock the Notifications