ராசிபுரத்தில் 14 வயது சிறுமி பாலியல் பலாத்காரம்: இருவர் கைது
Subscribe to Oneindia Tamil
ராசிபுரம்: பாலியல் பலாத்கார சம்பவங்கள் இப்பொழுது அதிகம் பேசப்படுகிற செய்தியாகிவிட்டது. டெல்லி, தமிழகத்தைத் தொடர்ந்து புதுவையிலும் மாணவி பலாத்காரம் செய்யப்பட்ட சம்பவம் போர்க்களமாக்கி இருக்கிறது. இந்த நிலையில் நாமக்கல் அருகே ராசிபுரம் அருகே 14 வயது சிறுமி பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டிருக்கிறார்.
14 வயது சிறுமி பாலியல் பலாத்காரத்துக்குள்ளாக்கப்பட்டது குறித்து நாமகிரிப்பேட்டை போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தினர். இந்த சம்பவத்தில் ஈடுபட்டதாக குமரேசன், சரத்குமார் ஆகிய இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.












Click it and Unblock the Notifications