4 வரிகளில் கடிதம் எழுதி கருணை காட்டக் கோரிய கசாப்!

உருதில் தனது கைப்பட இந்த கருணை மனு கடிதத்தை எழுதியிருந்தான் கசாப். அந்த கடித விவரம் தற்போது தெரிய வந்துள்ளது.
2012ம் ஆண்டு செப்டம்பர் 12ம் தேதி இந்தக் கடிதம் எழுதப்பட்டுள்ளது. தற்போது கசாப் தூக்கிலிடப்பட்டு ஒரு மாதம் முடிந்த நிலையில் அது வெளியிடப்பட்டுள்ளது. ஸ்பெல்லிங் மிஸ்டேக்குகளுடன் கொச்சையான உருதில் மனுவை எழுதியுள்ளான் கசாப்.
தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் இந்த கருணை மனுவை பெற்றுள்ளார் லக்னோவைச் சேர்ந்த ஊர்வசி சர்மா என்ற சமூக நல ஆர்வலர்.
அக்கடிதத்தில் கசாப் கூறுகையில், ஐயா, சுப்ரீம் கோர்ட் எனக்கு மரணமடையும் வரை தூக்கிலிடும் தண்டனையை விதித்துள்ளது. இதிலிருந்து எனக்கு விலக்கு அளித்து, என்னை தூக்கிலிடுவதிலிருந்து காக்குமாறு மிகவும் பணிவுடன், மரியாதையுடன் கேட்டுக் கொள்கிறேன். இது எனது தாழ்மையான வேண்டுகோள் என்று கூறியுள்ளான் கசாப்.
இந்தக் கருணை மனுவைத்தான் குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி 2012, நவம்பர் 5ம் தேதி நிராகரித்தார். இதையடுத்து நவம்பர் 21ம் தேதி புனே சிறையில் கசாப் தூக்கிலிடப்பட்டான்.
-
அமெரிக்காவால் ஈரானுக்கு தங்க புதையல்.. ஹார்முஸ் ஜலசந்தியில் கப்பல்களுக்கு டோல்கேட்.. பெரிய திட்டம் -
கண்ட்ரோல் எடுத்த அமித் ஷா.. பவர் போன எடப்பாடி.. இனி டெல்லி தர்பார்.. அதிமுகவின் பிடி நழுவுகிறது? -
என்னது தனித்து போட்டியா? உங்க சீட்டே வேண்டாம்.. விஜய் முடிவால் தெறித்து ஓடும் தவெக நிர்வாகிகள் -
1 மணி ஃப்ளைட்.. இரவே வீடியோ கால்.. தாமரையில் போட்டியிடுங்க.. டிடிவி, அன்புமணிக்கு அமித் ஷா செக்? -
மணிக்கணக்கில் வெயிட்டிங்.. இரவில் எடப்பாடி கே.பழனிசாமியை அதிர வைத்த அமித் ஷாவின் உளவுத்துறை அறிக்கை -
6 + 1 முடிந்த டீல்? திமுக கூட்டணியில் விசிகவுக்கு எத்தனை தொகுதி? திருமாவை சமாதானம் செய்த ஸ்டாலின் -
ஒரு தொகுதிக்கு ஒருவர்.. புஸ்ஸி ஆனந்த் பரிந்துரை கட்டாயம்.. விஜய் செய்யும் புது வகையான நேர்காணல்! -
ஈரானிடம் மண்டியிடும் அமெரிக்கா.. கச்சா எண்ணெய் மீதான தடையை நீக்க முடிவு.. அடிபணிந்த டிரம்ப் -
VCK: 10+1 கேட்டு விசிக விடாபிடி! திருமாவளவன் பிடிவாதத்தின் பின்னணி என்ன? இறங்கி வரும் ஸ்டாலின்? -
அமெரிக்கா.. இந்த ஒற்றைச் சொல்.. இனி உலகத்தை ஆட்டிப்படைக்காது.. வீழும் சாம்ராஜ்ஜியம்.. என்ன நடக்குது? -
அண்ணாமலை + நயினார் + வானதி.. தோல்வி பயத்தில் தொகுதி மாற தயாராகும் பாஜக தலைவர்கள்.. இத்தனை பேரா? -
ஆண்டவரையே திகைக்க வைத்த அறிவாலயம்.. கமல்ஹாசன் எடுத்த கடைசி அஸ்திரம்! மநீம கூட்டத்தில் முக்கிய முடிவு












Click it and Unblock the Notifications