டாஸ்மாக் கடைக்கு 3 நாட்கள் லீவ்… குடிமகன்கள் ஸ்டாக் வைக்க முடிவு

ஜனவரி 25 ம் தேதி மிலாடி நபி கொண்டாடப்படுகிறது. இதனைத் தொடர்ந்து 26ல் இந்திய குடியரசுதினம், 27ம் தேதி தைபூசம் மற்றும் வள்ளலார் பிறந்த தினம் கொண்டாடப்படுகிறது இதன் காரணமாகவே மதுக்கடைகளை மூட அரசு உத்தரவிட்டுள்ளது.
தமிழகம் முழுவதும் டாஸ்மாக் கடைகளில் சராசரியாக தினமும் ரூ.80 கோடிக்கு மது வகைகள் விற்பனை ஆகிறது. 3 நாட்கள் தொடர்ந்து மதுக்கடைகள் மூடப்படுவதால் டாஸ்மாக் நிறுவனத்துக்கு சுமார் ரூ.250 கோடி வருவாய் இழப்பு ஏற்படும் என்று அதிகாரிகள் கூறியுள்ளனர்.
சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமை விடுமுறை நாட்களில் மதுக்கடைகளில் கூட்டம் அதிகமாக இருக்கும். மற்ற நாட்களை விட விற்பனை கூடுதலாக இருக்கும். வார முடிவு நாட்களில் டாஸ்மாக் கடைகள் மூடப்படுவதால் வருவாய் இழப்பு அதிக அளவு ஏற்படும் என்று அதிகாரிகள் கூறியுள்ளனர்.
ஸ்டாக் வைக்கும் குடிமகன்கள்
இதனிடையே மூன்று நாட்களுக்கு சரக்குத் தட்டுப்பாடு ஏற்படும் என்பதால் இன்றையில் இருந்தே தங்களுக்குத் தேவையாக சரக்குகளை வாங்கி ஸ்டாக் வைக்கத் தொடங்கியுள்ளனராம். இதனால் அந்த இழப்பை இதில் ஈடுகட்டி விடலாம் என்று அதிகாரிகள் கூறியுள்ளனர்.
-
டாஸ்மாக் கடையை மூட மறுக்கும் விஜய் அரசு.. களத்தில் குதித்த தூத்துக்குடி மக்கள்! ரொம்ப தப்புங்க! -
கஜானாவுக்கு வரும் 1200 கோடி.. பார்ட்டி ஃபண்டில் கைவைத்த விஜய்! இனி டாஸ்மாக் கல்லா கட்டுமே! சூப்பர்! -
மண்டை மேல உள்ள கொண்டையை மறந்த விஜய் அரசு.. கலைஞர் உரையுடன் மாணவர்களுக்கு வழங்கிய புத்தகப் பை -
ஆப்ஜித் தீப்கே கைதானால்.. கரப்பான் பூச்சி ஜனதா போராட்டத்திற்கு ஆதரவளித்த சோனம் வாங்சுக் வார்னிங் -
திருப்பரங்குன்றத்தில் தீபம்.. முதல்வர் விஜய் ஒப்புதல் கொடுப்பார்னு நம்புறோம்.. இந்து முன்னணி! -
மம்தாவிற்காக எம்பி பதவியை ராஜினாமா செய்யும் யூசுப் பதான்? பேச்சுவார்த்தையில் சவுரவ் கங்குலி? பின்னணி -
எல்லாமே முக்கிய தலைகள் ஆச்சே.. விஜய் முன்னிலையில்.. மொத்தமாக தவெகவில் இணையும் அதிமுக தலைவர்கள்! -
திருவண்ணாமலை செய்யாறு வீடுகளில் மின்சார மீட்டர்கள் பழுதுக்கு அணில் காரணம்.. மின்சார வாரியம் பதில் -
கேட்கும்போதே நெஞ்சம் உறைகிறது.. சஹாரா பாலைவன மணலில் பழுதான லாரி. தாகத்துடன் அநியாயமாய் மாண்ட 49 பேர் -
விழுப்புரத்தில் திருமாவளவன் திறக்க இருந்த அம்பேத்கர் சிலை.. இரவோடு இரவாக அகற்றப்பட்டது ஏன்? -
சென்னை ரோட்டை கண்ணில் ஒத்திக்கலாம்.. பெங்களூர் நிலைமை படுமோசம்.. டிகே சிவகுமார் என்ன செய்வார்? -
"திமுக இல்லாதது கவலையளிக்கிறது.." ரொம்பவே வருத்தப்பட்டு பேசிய திருமாவளவன்.. என்ன மேட்டர்?












Click it and Unblock the Notifications