காவிரி நீருக்காக ஷட்டரை எப்படி திறக்காம இருப்பது? டெல்லியில் ஆலோசிக்க போகிறார் ஷெட்டர்!
Subscribe to Oneindia Tamil

இது தொடர்பாக கருத்து தெரிவித்த அவர், உச்ச நீதிமன்றத்தின் உத்தரவு மிகவும் முரணான இருக்கிறது. இது தொடர்பான சட்ட நுணுக்கங்களை ஆராய நானும் நீர்வளத் துறை அமைச்சர் பசவராஜ் பொம்மியும் டெல்லி செல்கிறோம்.
டெல்லியில் சட்ட ஆலோசனைகளை மேற்கொள்கிறோம். ர்நாடகத்தின் நலனைக் காக்க என்ன செய்யவேண்டும் அதை செய்வோம் என்றார் அவர்.
கர்நாடகா முதல்வரின் இந்த நடவடிக்கையால் உச்சநீதிமன்ற உத்தரவுக்குப் பிறகும் காவிரி நீரை அம்மாநிலம் திறந்துவிடுவது சந்தேகமாகி இருக்கிறது.












Click it and Unblock the Notifications