Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

ஈகுவடார் நாட்டு அதிபராக ரபேல் 3வது முறையாக வெற்றி

Subscribe to Oneindia Tamil

Rafael Correa
கியூட்டோ: தென் அமெரிக்க நாடுகளில் ஒன்றான ஈகுவடாரில் நடைபெற்ற அதிபர் தேர்தலில் தற்போதைய அதிபர் ரபேல் கோரெரா மூன்றாவது முறையாக வெற்றி பெற்று மீண்டும் அதிபராகியிருக்கிறார்.

49 வயது இடதுசாரித் தலைவரான ரபேல், 56.9% வாக்குகளைப் பெற்று மக்களின் மனங்களை வென்றிருக்கிறார். அவரை எதிர்த்துப் போட்டியிட்ட கில்லெர்மோ லச்சோவுக்கு 23.8% வாக்குகளே கிடைத்தன.

ரபேல் ஆட்சிப் பொறுப்பேற்ற பின்னர் ஈகுவடாரின் வறுமை 5% குறைந்துள்ளது என்கிறது ஐ.நா.வின் புள்ளி விவரக் கணக்கு. தற்போது வெற்றி பெற்றதன் மூலம் மேலும் 4 ஆண்டுகளுக்கு ரபேல் ஆட்சிப் பொறுப்பில் இருப்பார்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+