இலங்கைக்கு எதிரான தீர்மானத்தை இந்தியா ஆதரிக்க வாய்ப்புகள் இருக்கிறது: குலாம்நபி ஆசாத்
Subscribe to Oneindia Tamil

டெல்லியில் நேற்று நடைபெற்ற டெசோ மாநாட்டில் பேசிய குலாம் நபி ஆசாத், கடந்த 2012-ம் ஆண்டு மார்ச் மாதம் இலங்கைக்கு எதிராக ஐ.நா. மனித உரிமைகள் ஆணையத்தில் கொண்டுவரப்பட்ட தீர்மானத்தை இந்தியா ஆதரித்தது. அப்போதைய வழிகாட்டுதல்களின் படி தற்போதும் அமெரிக்கா தீர்மானம் மீது இந்தியா முடிவெடுக்கும்.
இலங்கை அரசின் மனிதாபிமானமற்ற நடவடிக்கைகளை, பாலியல் பலாத்கார சம்பவங்களை, பிரபாகரனின் குடும்பத்தினர் உள்ளிட்டோர் படுகொலை செய்யப்பட்டது பற்றி உண்மையைக் கண்டறிய வேண்டிய கடமை இலங்கைக்கு இருக்கிறது. இலங்கையில் மனித உரிமை மீறல்களில் ஈடுபட்டோர் தண்டிக்கப்பட வேண்டும். இது தொடர்பாக சர்வதேச விசாரணைக்கு உலக நாடுகள் முயற்சித்து வருகின்றன என்றார் அவர்.
More From
-
லால்குடியில் களமிறங்கிய ஆதவ் அர்ஜுனா மாமியார்.. அதிமுகவில் இணைந்த 1 மாதத்தில் சீட் கொடுத்த எடப்பாடி -
ரசிகர்கள் எதிர்பார்த்த வீடியோவை வெளியிட்ட திரிஷா.. ஒரு வழியாக எல்லோரும் கேட்டது நடந்துடுச்சு.. குவியும் பாராட்டு -
ஓசூரில் சத்தமின்றி புரட்சி.. ரெடியாகும் தமிழ்நாட்டின் 6-வது பிரம்மாண்ட 'டைடல் பார்க்'.. தரமான வேகம் -
பாதாளத்தில் பாய்ந்த அமெரிக்கா! டிரம்ப் கொஞ்சம் கூட எதிர்பார்க்காத சம்பவம்.. மொத்தமா போச்சு! -
வாழ்க்கை துணை கிடைச்சிடுச்சு.. இவர்தான் ஜென்டில்மேன்! சர்ச்சைக்கு மத்தியில் திரிஷாவின் லேட்டஸ்ட் பதிவு -
தமிழ் புத்தாண்டு பலன்: குருவின் அருளால் மகர ராசிக்கு அடிக்கும் ஜாக்பாட்.. பிரகாசமாகப் போறீங்க -
இடி, மின்னலுடன் மழை கொட்டப்போகுது.. அடிக்கும் வெயிலுக்கு ஜில் அப்டேட் கொடுத்த வானிலை மையம்! -
ஸ்டாலின் களமிறக்கும் "மிசைல்" விஐபி! அதிமுக எதிர்பார்க்கல! விஸ்வநாதனுக்கு செக்? திமுக சர்ப்ரைஸ் மூவ் -
உங்கள் வீட்டு பீரோவில் 62 சவரன் தங்கம் இருக்கா? நகைக்கு இந்த ஒரு கணக்கு இல்லனா ஐடி நோட்டீஸ் வரலாம் -
பெங்களூர் மாணவியிடம் கிட்ட நெருங்கிய ஆசிரியர்! அந்த பயங்கர காட்சி.. உடனே செருப்பை கழட்டி! என்னாச்சு -
செங்கோட்டையனுக்கு பதில் கோபியில் பிரபு! 127 வேட்பாளர்களை அறிவித்தார் எடப்பாடி பழனிசாமி -
எடப்பாடி பழனிசாமி வைத்த பொறி.. சிக்கிய அண்ணாமலை.. சல்லி சல்லியாக உடைந்த பர்னிச்சர்












Click it and Unblock the Notifications