ஊட்டியில் 10ம் வகுப்பு மாணவியிடம் தவறாக நடக்க முயன்ற பாதிரியார் மீது விசாரணை
நீலகிரி: ஊட்டியில் உள்ள தனியார் பள்ளி ஒன்றில் 10ம் வகுப்பு படிக்கும் மாணவியிடம் தவறாக நடக்க முயன்ற பள்ளியின் தலைமை ஆசிரியரும், தாளாளருமான பாதிரியார் மீது போலீசில் புகார் கொடுக்கப்பட்டுள்ளது.
நீலகிரி மாவட்டம் ஊட்டியில் உள்ளது புனித தெரசா உயர் நிலைப்பள்ளி. அந்த பள்ளியில் கடந்த சனிக்கிழமை சிறப்பு வகுப்பு நடந்துள்ளது. வகுப்புக்கு 10ம் வகுப்பு மாணவி ஒருவர் விளையாட்டு வீரர்கள் அணியும் உடையில் வந்திருக்கிறார். அப்போது அவரது ஜிப் திறந்திருக்கிறது என்று கூறி அதை மாட்டிவிடுவதாக பள்ளியின் தலைமை ஆசிரியரும், தாளாளருமான பாதிரியார் தெரிவித்தாராம்.
இதையடுத்து பாதிரியார் தன்னிடம் தவறாக நடக்க முயன்றதாக மாணவி புகார் கொடுத்துள்ளார். அவரது புகாரின்பேரில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
ஏற்கனவே கொடைக்கானலில் உள்ள தனியார் பள்ளி மாணவி ஒருவரிடம் தாளாளர் தவறாக நடந்ததாக புகார் எழுந்தது என்பது குறிப்பிடத்தக்கது.
-
இமாச்சல் போல.. தமிழகத்தில் அரசு ஊழியர்களின் மாத சம்பளத்தை 30% குறைக்க வேண்டியது வரும்.. அன்புமணி -
1 சவரன் தங்க நகை வாங்க போறீங்களா? கடைக்காரர் போடும் கணக்கில் அதிக மாற்றமா? ஏமாறாமல் இருக்க பில் தேவை -
10 பைசா கூட வராது.. தங்கத்தை மொத்தமாக விற்கும் முதலீட்டாளர்கள்.. நெருங்கி வரும் பேரழிவு? -
அதை சொல்ல யாருக்கும் அருகதை இல்லை.. வீட்டிலும், ஆபீஸிலும் இதுதான் நடக்குது செல்வராகவன் ஆதங்கம் -
56 out of 234: விசிகவுக்கு "6+2!" திமுக கூட்டணியில் எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை தொகுதிகள்? -
அதிமுக கூட்டணியில் பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு! -
கேஸ் மானியம் ₹300 வந்தாச்சா? வங்கிக்கு போகவே வேண்டாம்… வீட்டிலேயே 2 நிமிஷத்தில் தெரிஞ்சுக்கலாம் -
48 அவுட் ஆஃப் 234! திமுக கூட்டணியில் இதுவரை எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை சீட் ஒதுக்கீடு! -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு முக்கிய அறிவிப்பு! கார்டு காலி ஆயிடும்..ரேகை வைக்கலைனா ப்ளாக் தான் -
அமெரிக்காவை வீழ்த்தும் ஈரான்.. ஆட்டம் காணும் மிதக்கும் அரண்மனை.. ஒரே இரவில் பஸ்பம் ஆன $13000000000! -
டிரம்ப் வயிற்றில் பாலை வார்த்த ஈரான்.. அமெரிக்காவுக்கு முதல் முறையாக பச்சைக்கொடி -
நாகர்கோவில் எம்எல்ஏ காந்திக்கு கல்தா.. பாஜக தலைமை முடிவால் கலக்கம்












Click it and Unblock the Notifications