டெசோ பந்த் பிசுபிசுத்துப் போனது: ராமதாஸ்
Subscribe to Oneindia Tamil

இது குறித்து அவர் கிருஷ்ணகிரியில் நேற்று செய்தியாளர்களிடம் கூறுகையில்,
ஐ.நா. சபையில் அமெரிக்கா கொண்டு வந்துள்ள தீர்மானத்தில் இலங்கைக்கு எதிராக போர்க்குற்ற விசாரணை நடத்த வேண்டும் என்றே இல்லை. மாறாக இலங்கை அரசை தட்டிக் கொடுக்கும் வகையில் அது அமைத்துள்ள படிப்பினை, நல்லிணக்கக் குழுவின் அறிக்கையின் பரிந்துரைகளை ஏற்று அது செயல்படுத்த வேண்டும் என்று மட்டுமே குறிப்பிடப்பட்டுள்ளது.
டெசோ அமைப்பின் சார்பில் நடத்தப்பட்ட முழு அடைப்பு போராட்டம் பிசுபிசுத்துப் போனது என்றார்.
டெசோ பொது வேலைநிறுத்தம் மிகப் பெரிய வெற்றி பெற்றுள்ளது என்று திமுக தலைவர் கருணாநிதி தெரிவித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications