நாகப்பட்டிணம் மீனவர்கள் கடலுக்குள் உண்ணாவிரதம்
Subscribe to Oneindia Tamil
நாகை: இலங்கை தமிழர் படுகொலையை கண்டித்து கடலுக்குள் சென்று மீனவர்கள் உண்ணாவிரதத்தை தொடங்கியுள்ளனர்.
கல்லூரி மாணவர்கள், திரைத்துறையினர் போன்றோர், இலங்கை தமிழர் படுகொலையை கண்டித்தும், அமெரிக்க தீர்மானத்திற்காகவும் தொடர்ந்து உண்ணாவிரதம் உட்பட பல்வேறு போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்ரனர்.
இந்நிலையில், நாகை அருகே சின்னங்குடி கிராம மக்கள் பைபர் படகுகளில் சென்று கடலுக்குள் உண்ணாவிரதம் துவக்கியுள்ளனர். இவர்களுக்கு ஆதரவாக பெண்களும் கரையில் உண்ணாவிரதம் இருந்து வருகின்றனர்.












Click it and Unblock the Notifications