சந்திரபாபு நாயுடுவை சிபிஐ-யை விட்டு மிரட்டி வைத்திருக்கும் காங்கிரஸ்: ரோஜா
Subscribe to Oneindia Tamil

இது குறித்து அவர் செய்தியாளர்களிடம் கூறுகையில்,
காங்கிரஸ் கூட்டணியில் இருக்கும்போது என்ன தவறு செய்தாலும் தப்பித்துவிடலாம். ஆனால் அந்த கூட்டணியில் இருந்து வெளியேறினால் அவர்கள் மீது சிபிஐ நடவடிக்கை பாயும் என்பது முக ஸ்டாலின் வீட்டில் நடந்த சோதனை மூலம் தெளிவாகியுள்ளது.
சோதனை நடத்தியது தவறு என்று சிதம்பரம் கூறயுள்ளார். ஸ்டாலின் நிரபராதி என்றால் அவர் வீட்டில் ஏன் சோதனை நடத்த வேண்டும்? கூட்டணியில் இருந்து விலகியதால் அவர் குற்றவாளி ஆகிவிட்டாரா? சந்திரபாபு நாயுடுவை காங்கிரஸ் சிபிஐயை வைத்து மிரட்டி வருகிறது. அதனால் தான் அவர் காங்கிரஸுக்கு ஆதரவாக உள்ளார். சிபிஐயின் நாடகம் அனைவருக்கும் தெரிந்துவிட்டது என்றார்.
More From
-
கேரளா.. உள்ளே வரும் பாஜக! புதிய சர்வேயில் காங்கிரஸுக்கு ஷாக்.. அப்போ இடதுசாரிகள் நிலை என்ன? -
கள்ள நோட்டு கும்பல் கைது.. களத்தூரில் குடிசைகள் தீ வைப்பு.. காமராஜரின் 10 ஆண்டுகால ஆட்சி! -
“திருவள்ளுவர் கறுப்பா? சிவப்பா? தாடி இருந்ததா?” - பக்தவத்சலம் ஆட்சியில் நடந்த சர்ச்சை! -
தமிழக அரசு ஊழியர்களின்.. ஓய்வு பெறும் வயதை 60-லிருந்து 62 ஆக உயர்த்த திட்டம்! ஸ்டாலின் மாஸ்டர்பிளான் -
“சவுதியிலிருந்து உடனே வெளியேறுங்கள்..” முதல் முறையாக அறிவித்த அமெரிக்கா! ஆக்ரோஷமான ஈரான் -
வாடகை வீடுகளில் வசிக்கிறீங்களா? வந்தது 'பம்பர்' பரிசு.. மத்திய அரசின் புது வாடகை விதி! நோட் பண்ணுங்க -
அமெரிக்கா மீது இடியை இறக்கிய ஈரான்! டிரம்ப் மீது மக்கள் அதிருப்தி! இதுக்கு சும்மாவே இருந்திருக்கலாம் -
திருப்பூரில் இப்படியும் ஒரு புருஷன்.. எந்த கணவனும் செய்யக்கூடாத காரியம்.. ஆடிப்போன மனைவி -
பிரதமர் மோடி ராஜினாமா செய்ய நேரிடும்.. எனக்குத் தெரிந்த தகவல்களை சொன்னால்..சுப்பிரமணியன் சுவாமி பதிவு -
சீனியர் பெண்ணுடன் உறவில் இருக்கும் இஷான் கிஷன்.. அகமதாபாத் மைதானத்தில் காதலை அறிவித்த பாக்கெட் டைனமோ -
தப்பா எடுத்துக்காதீங்க.. விஜயிடம் சொன்ன ராகுல்.. பாஜக பக்கம் தவெக போக.. இப்படி ஒரு ஷாக் காரணமா? -
ரொம்ப ஓவர்.. டி20 உலகக்கோப்பை வெற்றிக்கு பின்.. மைதானத்தில் காதலியுடன் எல்லை மீறிய ஹர்திக் பாண்டியா!












Click it and Unblock the Notifications