சந்திரபாபு நாயுடுவை சிபிஐ-யை விட்டு மிரட்டி வைத்திருக்கும் காங்கிரஸ்: ரோஜா
Subscribe to Oneindia Tamil

இது குறித்து அவர் செய்தியாளர்களிடம் கூறுகையில்,
காங்கிரஸ் கூட்டணியில் இருக்கும்போது என்ன தவறு செய்தாலும் தப்பித்துவிடலாம். ஆனால் அந்த கூட்டணியில் இருந்து வெளியேறினால் அவர்கள் மீது சிபிஐ நடவடிக்கை பாயும் என்பது முக ஸ்டாலின் வீட்டில் நடந்த சோதனை மூலம் தெளிவாகியுள்ளது.
சோதனை நடத்தியது தவறு என்று சிதம்பரம் கூறயுள்ளார். ஸ்டாலின் நிரபராதி என்றால் அவர் வீட்டில் ஏன் சோதனை நடத்த வேண்டும்? கூட்டணியில் இருந்து விலகியதால் அவர் குற்றவாளி ஆகிவிட்டாரா? சந்திரபாபு நாயுடுவை காங்கிரஸ் சிபிஐயை வைத்து மிரட்டி வருகிறது. அதனால் தான் அவர் காங்கிரஸுக்கு ஆதரவாக உள்ளார். சிபிஐயின் நாடகம் அனைவருக்கும் தெரிந்துவிட்டது என்றார்.
More From
-
தமிழக காங்கிரஸ் வேட்பாளர்கள் பட்டியல்.. டென்ஷனான ராகுல் காந்தி.. கூட்டத்தில் எம்பிக்கள் வாக்குவாதம்! -
ரூ.4000 + ரூ.2000.. தவெக விஜய் சட்டென சொன்ன சர்ப்ரைஸ் வாக்குறுதி.. யாருக்கெல்லாம் வழங்கப்படும்? -
காங்கிரஸ் VS பாஜக.. தமிழகத்தில் எந்தெந்த தொகுதிகளில் ‘கை' - ‘தாமரை' நேரடி மோதல்.. வெல்வது யாரு? -
காங்கிரஸுக்கு மட்டும் தான் இப்படி எல்லாம் நடக்கும் போல.. கேரளாவில் வினோத பிரச்சனை.. தோல்வி உறுதி? -
திமுக ஏஜெண்ட் செல்வப் பெருந்தகை.. காங்கிரஸில் வெடித்த கலகம்! டெல்லிக்கு டிக்கெட் போடும் கதர் தலைகள்! -
Congress: விடாப்பிடியாக வாங்கிய காங்கிரஸ்.. திமுக கூட்டணியில் போட்டியிடும் 28 தொகுதிகள் எவை? லிஸ்ட் வெளியானது -
Rahul Gandhi: தமிழக அரசியல் மீது ராகுல் காந்தியின் பாராமுகம்… திமுக தலைமை மீது அதிருப்தியா? -
மதுரை வடக்கு.. பிடிவாதம் காட்டிய மாணிக்கம் தாகூர்.. கண்டுகொள்ளாத திமுக! விருதுநகர் தொகுதியும் போச்சா -
தலைநகர் சென்னையை மொத்தமாக அள்ள திமுக பிளான்.. 15 தொகுதிகளில் நேரடி போட்டி! 1ல் காங்கிரஸ்! -
"காங்- பாஜக கதை ஓவர்".. தொகுதி ஒதுக்கீட்டில் ஸ்டாலின்- எடப்பாடி செய்த சம்பவம்! இதை கவனிச்சீங்களா? -
குறைந்த தொகுதிகளை வாங்கிவிட்டு அடிச்சிக்கிறாங்க.. தமிழக காங். நிர்வாகிகளை விமர்சித்த பிரவீன் சக்கரவர்த்தி -
காங்கிரஸ் கை வசம் வந்த ஈரோடு கிழக்கு! ஈவிகேஎஸ் இளங்கோவன் பேத்தி சமன்னா போட்டியா?












Click it and Unblock the Notifications