நிலம் வாங்கித் தருவதாக பண மோசடி: பவர்ஸ்டார் சீனிவாசனுக்கு பிடிவாரண்ட்!

Subscribe to Oneindia Tamil

Power Star Srinivasan
சென்னை: நிலம் வாங்கித் தருவதாகக் கூறி பண மோசடி செய்ததாக பவர் ஸ்டார் சீனிவாசன் மீது வழக்கு தொடரப்பட்டுள்ளது. இந்த வழக்கில் சீனிவாசனுக்கு நாமக்கல் நீதிமன்றம் பிடிவாரண்ட் உத்தரவு பிறப்பித்துள்ளது.

நாமக்கல்லைச் சேர்ந்த வெங்கடாசலத்துக்கு நிலம் தருவதாக ரூ 2 லட்சம் முன்தொகை வாங்கினாராம் பவர்ஸ்டார் சீனிவாசன். ஆனால் நிலம் எதுவும் கிரயம் செய்து கொடுக்கவில்லை.

கொடுத்த பணத்தை திரும்ப கேட்ட போது ஒரு செக்கை நீட்டினாராம் பவர் ஸ்டார். இந்த செக் பணம் இல்லாமல் திரும்பிவிட்டதாம்.

எனவே பவர் ஸ்டார் மீது நீதிமன்றத்தில் பண மோசடி மற்றும் செக் மோசடி வழக்குத் தொடர்ந்தார் சீனிவாசன்.

இந்த வழக்கு நாமக்கல் குற்றவியல் முதன்மை கோர்ட்டில் இன்று விசாரணைக்கு வந்தது.

வழக்கை விசாரித்த நீதிபதி ஜோதி, சீனிவாசனை (பவர் ஸ்டார்) கைது செய்யுமாறு ஜாமீனில் வெளிவராத பிடிவாரண்ட் உத்தரவு பிறப்பித்தார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+