கடற் கொள்ளையர்களால் தாக்கப்பட்ட 21 வங்காள தேச மீனவர்களின் உடல்கள் கரை ஒதுங்கின
Subscribe to Oneindia Tamil
டாக்கா: கடற்கொள்ளையர்களால் தாக்கப்பட்ட 21 வங்காள தேச மீனவர்களின் உடல்கள் கரை ஒதுங்கியுள்ளன.
கடலில் மீன் பிடிக்கச் சென்ற வங்காள தேச மீனவர்களை கடந்த மாதம் 25ம் தேதி கடற்கொள்ளையர்கள் வழி மறித்தனர். 3 படகுகளில் இருந்த 36 மீனவர்களை தாக்கி, அவர்களின் பொருட்களை பறித்துக்கொண்ட கொள்ளையர்கள், பின்னர், அவர்கள் அனைவரின் கை, கால்களை கட்டி கடலினுள் தூக்கிப் போட்டனர்.
காணாமல் போன மீனவர்களை தேடும் பணியில் கடற்படை ஹெலிகாப்டர்கள் ஈடுபட்டு வந்தன.
இந்நிலையில், காக்ஸ் பஜார் மாவட்டத்தில் உள்ள குத்தூப்தியா தீவில் நேற்று 21 மீனவர்கள் பிணமாக கரை ஒதுங்கியுள்ளன. இதர மீனவர்களின் உடல்களை மீட்கும் பணி தொடர்ந்து தீவிரமாக நடைபெற்று வருகிறது.
More From
-
நள்ளிரவில் அமெரிக்கா எடுத்த முக்கியமான முடிவு.. மொத்தமாக சரிந்த தங்கம்.. இனிமேல் இப்படி தான்? -
கரூர் கூட்ட நெரிசலில் எடுக்கப்பட்டதாக சொல்லப்படும் டிரோன் காட்சி முதல்முறையாக வெளியீடு! -
பாகிஸ்தானை விட மோசமான நிலையில் இந்தியா.. உலகின் மகிழ்ச்சியான நாடுகள் ரிப்போர்ட்டில் செம பெரிய ஷாக்! -
170ல் அதிமுக.. பாஜக, பாமக, அமமுக உட்பட கூட்டணி கட்சிக்கு 64 தொகுதிகள்.. எடப்பாடி போட்டுள்ள கணக்கு! -
ஒரு தொகுதிக்குள் சுருங்கிய ஓட்டக்கார தேவர் மகன்.. தனி மரமான ஓ.பன்னீர்செல்வம்! டெபாசிட்டாவது தேறுமா? -
ஆட்டத்தை ஆரம்பிச்சிட்டாரு அமித் ஷா.. எடப்பாடி பழனிசாமிக்கு 165 சீட் தானா? லீக்கானது உத்தேச பட்டியல் -
குடிப்பழக்கத்தை நிறுத்திவிட்டேன்.. பாட்டிலை தொட்டு 6 மாதமாகிவிட்டது.. ஜாலியாக சொன்ன சாஹல்! -
மிஷன் இம்பாசிபிள்.. $400 பில்லியன் 'சூப்பர்மேன்' விமானத்தை வீழ்த்திய.. ஈரானின் சின்ன ஹீட் சென்சார் -
சிறகடிக்க ஆசை: விஜயாவை அசிங்கப்படுத்திய வக்கீல்.. மீனா அருமை இப்போதாவது புரிந்ததே..! முத்து போட்ட அடி -
திண்டுக்கல் கொடை ரோடு விஏஓ சத்யா கனவிலும் நினைக்காதது.. அரசு ஊழியர்கள் அறிய வேண்டிய பாடம் -
மத்திய அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி 50% தாண்டினால் என்ன நடக்கும்? வீட்டு வாடகைப்படியிலும் மாற்றம்? -
அமெரிக்காவால் ஈரானுக்கு தங்க புதையல்.. ஹார்முஸ் ஜலசந்தியில் கப்பல்களுக்கு டோல்கேட்.. பெரிய திட்டம்












Click it and Unblock the Notifications