கவர்னர் ரோசய்யாவுக்கு ஹை பிபி... மருத்துவமனையில் அனுமதி
Subscribe to Oneindia Tamil

கொனியேட்டி ரோசையா ஆந்திர மாநில முன்னாள் முதலமைச்சர் ஆவார். தற்போது தமிழ்நாட்டின் ஆளுநராகப் பொறுப்பேற்று பணியாற்றி வருகிறார்.
விஜயவாடாவில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொள்வதற்காக சென்ற இவர் அதிக ரத்த அழுத்தம் காரணமாக விஜயவாடாவில் உள்ள தனியார் மருத்துவமனை ஒன்றில் அவசர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
அவரது தற்போதைய நிலைமை குறித்து மேலும் தகவல்கள் தர நிர்வாகம் மறுத்து விட்டது.












Click it and Unblock the Notifications