சிவகாசி பட்டாசு ஆலை விபத்து: பலி 5 ஆக உயர்வு 3 பேர் கைது
சிவகாசி: சிவகாசி அருகே ஏற்பட்ட பட்டாசு ஆலை விபத்தில் பலி எண்ணிக்கை 5 ஆக உயர்ந்துள்ளது. இந்த விபத்து தொடர்பாக 3 பேரைக் போலீசார் கைது செய்துள்ளனர்.
விருதுநகர் மாவட்டம் சிவகாசியை அடுத்த நாரணபுரத்தில் உள்ள ரத்னா பட்டாசு ஆலையில் நேற்று ஏற்பட்ட திடீர் வெடி விபத்தில், தொழிலாளர்கள் 3 பேர் சம்பவ இடத்திலேயே பலியாகினர்.
இதில் முருகன் என்பவர் மருத்துவமனையில் உயிரிழந்தார். பலத்த காயங்களுடன் சிவகாசி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட பால்ராஜ் என்ற தொழிலாளி, நேற்றிரவு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

மூன்று பேர் கைது
இந்த விபத்திற்கு சட்ட விதிமுறைகளை மீறி மருந்து தயாரித்ததே முக்கியக் காரணம் என்று முதற்கட்ட விசாரணையில் தெரியவந்தது. இதனையடுத்து தொழிற்சாலையின் கணக்காளர் உட்பட 3 பேரைக் காவல்துறையினர் இன்று கைது செய்துள்ளனர்.
உரிமம் ரத்து
மேலும், தலைமறைவாக உள்ள உரிமையாளரையும் காவல்துறையினர் தேடி வருகின்றனர். இதை அடுத்து பட்டாசு ஆலையின் உரிமம் தற்காலிகமாக ரத்து செய்யப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
-
இதுக்கு மேல கடன் வாங்க முடியாது.. கஜானா காலி.. தத்தளிக்கும் தமிழக வெற்றிக் கழகம்.. அப்போ விஜய்? -
வளைகுடா வளையம்: ஈரானிடம் இந்தியா வைத்த 'செக்'.. தவிப்பில் கச்சா எண்ணெய்! டெல்லி மெகா முடிவு -
டிராகனின் வெள்ளி வேட்டை.. சீனாவைச் சுழற்றியடிக்கும் சில்வர் ஜுரம்.. வெள்ளி இனி குட்டித்தங்கம்.. ஏன்? -
நோட் பண்ணுங்க! கலைஞர் மகளிர் உரிமைத் தொகைக்கு 'செக்' - ரேஷன் கார்டில் இதை கவனிக்கலைன்னா பணம் கட்? -
கழுத்தறுத்த பாஜக..சரண்டராகும் சரத்குமார்! பஞ்சாயத்தை கூட்டிய நாட்டாமை குடும்பத்தார்! பரபர பாலிடிக்ஸ் -
பென்டகன் பிளான் ரெடி.. ஈரானுக்குள் நுழையும் அமெரிக்க வீரர்கள்! கதை மொத்தமா முடியுது! -
Siragadikka Aasai Promo: விஜயாவுக்கு எதிராக ஆதாரத்தை கண்டுபிடித்த முத்து- மீனா.. சிந்தாமணிக்கு ஆப்பு! செம சம்பவம் -
பாஜக நட்சத்திர பேச்சாளர் பட்டியலில் இருந்து தமிழிசை பெயர் நீக்கம்.. பின்னணி இதுதானா? -
தப்புக் கணக்கான ராதிகாவின் முடிவு? மீண்டும் சமத்துவ மக்கள் கட்சியை தொடங்குகிறாரா சரத்குமார்? -
கெத்து காட்டும் இந்தியா.. ஹார்முஸ் ஜலசந்தியை கடக்க இந்திய கப்பல்களுக்கு தனிப்பாதை கொடுத்த ஈரான்.. செம -
நன்றியய்யா நன்றி.. ஓட்டல் ஓனர்கள் வயிற்றில் பால் வார்த்த அறிவிப்பு! இனி சிலிண்டர் தட்டுப்பாடு இல்லை! -
துபாய் உட்பட.. மொத்த வளைகுடா நாடுகளிலும் குடிநீர் பஞ்சம் ஏற்படும் அபாயம்! ஈரான் எச்சரிக்கை!












Click it and Unblock the Notifications