சென்னை கோர்ட்டில் பரபரப்பு... மாஜிஸ்திரேட் முன்பு கைதிக்கு கத்திக்குத்து
Subscribe to Oneindia Tamil
சென்னை: சென்னை எழும்பூர் கோர்ட்டுக்குள் இன்று மாஜிஸ்திரேட் முன்பு ஒரு கைதியை இன்னொரு கைதி கத்தியால் குத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது.
சென்னை அரும்பாக்கத்தைச்சேர்ந்தவர் சலீம்பாபு . இவரும் அண்ணாதுரை என்பவரும் ஒரு கொலை வழக்கில் சம்பந்தப்பட்டுள்ளனர். இந்த வழக்கில் முதல் குற்றவாளியாக சலீம்பாபு சேர்க்கப்பட்டுள்ளார். 2வது குற்றவாளியாக அண்ணாதுரை சேர்க்கப்பட்டுள்ளார்.
இந்த வழக்கு எழும்பூர் 5வது குற்றவியல் நீதிமன்றத்தில் விசாரணையில் இருந்து வருகிறது. இன்று மாஜிஸ்திரேட் உமா மகேஸ்வரி முன்பு விசாரணை நடந்து கொண்டிருந்தது. அப்போது திடீரென உள்ளே புகுந்த அண்ணாதுரை, சலீம் பாபுவின் கழுத்தில் கத்தியால் குத்தினார்.
இதனால் கோர்ட்டில் பரபரப்பு ஏற்பட்டது. உடனடியாக சலீம்பாபு மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டார்.
More From
-
பிஎஃப் பணம்.. மாத சம்பளம் வாங்குவோருக்கு முக்கிய அறிவிப்பு.. சென்னை உள்பட 10 இடங்களில் முகாம் -
Gold Investors: தங்கம் விலை தொடர் சரிவு! முதலீட்டாளர்களுக்கு நஷ்டம்? என்ன நடக்கிறது? -
வாகன ஓட்டிகளுக்கு குஷி.. தடம் தெரியாமல் மாறும் தமிழ்நாடு நெடுஞ்சாலைத் துறை? புது ப்ளூபிரிண்ட் ரெடி! -
சென்னை தங்க பஸ்சில் நடந்த சம்பவம்.. கொஞ்சம் பொறுப்போட நடங்க! பயணிகளுக்கு நெட்டிசன்கள் அட்வைஸ் -
சென்னை.. தேர்தல் பறக்கும் படையிடம் சிக்கிய "ஏகே 47.." விசாரணையில், யாரும் எதிர்பார்க்காத ட்விஸ்ட் -
அசுர வேகத்தில் தயாராகும் சென்னை-பெங்களூரு எக்ஸ்பிரஸ்வே! பயண நேரத்தில் அதிரடி மாற்றம் ஜூன் 2026 -
தங்கம்.. 'தரை' தட்டியது ஏன்? கூடை கூடையாக மார்க்கெட்டில் விற்ற அரபு நாடுகள்.. ஒரு ராட்சனின் வீழ்ச்சி -
கேஸ் சிலிண்டர் விலை மாறுது! ஏப்.1 முதல் புதிய விலை! இல்லத்தரசிகள் மாத பட்ஜெட்டில் என்ன தாக்கம்? -
டெல்லி தந்த கிரீன் சிக்னல்.. 4 வழியாக மாறும் தமிழ்நாட்டின் மூன்று முக்கிய சாலைகள்.. மெகா பிளான்! -
இமாச்சல் போல.. தமிழகத்தில் அரசு ஊழியர்களின் மாத சம்பளத்தை 30% குறைக்க வேண்டியது வரும்.. அன்புமணி -
1 சவரன் தங்க நகை வாங்க போறீங்களா? கடைக்காரர் போடும் கணக்கில் அதிக மாற்றமா? ஏமாறாமல் இருக்க பில் தேவை -
10 பைசா கூட வராது.. தங்கத்தை மொத்தமாக விற்கும் முதலீட்டாளர்கள்.. நெருங்கி வரும் பேரழிவு?












Click it and Unblock the Notifications